Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


நல்லாட்சி இன்மைக்கு பிரதான காரணம் பயங்கரவாதம்!- கோத்தபாய ராஜபக்ச

Go down

நல்லாட்சி இன்மைக்கு பிரதான காரணம் பயங்கரவாதம்!- கோத்தபாய ராஜபக்ச Empty நல்லாட்சி இன்மைக்கு பிரதான காரணம் பயங்கரவாதம்!- கோத்தபாய ராஜபக்ச

Post by oviya Thu Dec 04, 2014 1:54 pm

பல ஆண்டுகளாக எடுப்பட வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்படாத காரணத்தினால், நாட்டிற்குள் தற்போது நல்லாட்சி என்பது இல்லாமல் போயிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரச மற்றும் தனியார் துறைகளில் நடைமுறை ரீதியான செயற்பாடுகள் மூலம் நல்லாட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.

எனினும் நல்லாட்சி இல்லை என்று கூறி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அதற்கு பிரதான காரணம் ஒன்று இருந்தது.

நாட்டில் இருந்து வந்த பயங்கரவாதமே அந்த பிரதான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பொகவந்தலாவையில் மக்கள் ஆர்ப்பாட்ட​ம்: பிரதான வீதியில் பரபரப்பு
» ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
» இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலங்கையே முழுக் காரணம்: ஐ.தே.க
» எமது மக்களின் அழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்
» ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதியில் சீமான் முற்றுகை போராட்டம்! 100 பேர் கைது! - திருப்பதியில் கடும் பாதுகாப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum