நல்லாட்சி இன்மைக்கு பிரதான காரணம் பயங்கரவாதம்!- கோத்தபாய ராஜபக்ச
Page 1 of 1
நல்லாட்சி இன்மைக்கு பிரதான காரணம் பயங்கரவாதம்!- கோத்தபாய ராஜபக்ச
பல ஆண்டுகளாக எடுப்பட வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்படாத காரணத்தினால், நாட்டிற்குள் தற்போது நல்லாட்சி என்பது இல்லாமல் போயிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரச மற்றும் தனியார் துறைகளில் நடைமுறை ரீதியான செயற்பாடுகள் மூலம் நல்லாட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.
எனினும் நல்லாட்சி இல்லை என்று கூறி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அதற்கு பிரதான காரணம் ஒன்று இருந்தது.
நாட்டில் இருந்து வந்த பயங்கரவாதமே அந்த பிரதான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரச மற்றும் தனியார் துறைகளில் நடைமுறை ரீதியான செயற்பாடுகள் மூலம் நல்லாட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.
எனினும் நல்லாட்சி இல்லை என்று கூறி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அதற்கு பிரதான காரணம் ஒன்று இருந்தது.
நாட்டில் இருந்து வந்த பயங்கரவாதமே அந்த பிரதான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பொகவந்தலாவையில் மக்கள் ஆர்ப்பாட்டம்: பிரதான வீதியில் பரபரப்பு
» ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
» இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலங்கையே முழுக் காரணம்: ஐ.தே.க
» எமது மக்களின் அழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்
» ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதியில் சீமான் முற்றுகை போராட்டம்! 100 பேர் கைது! - திருப்பதியில் கடும் பாதுகாப்பு
» ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
» இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலங்கையே முழுக் காரணம்: ஐ.தே.க
» எமது மக்களின் அழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்
» ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதியில் சீமான் முற்றுகை போராட்டம்! 100 பேர் கைது! - திருப்பதியில் கடும் பாதுகாப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya