நீங்கள் செய்தால் நாங்களும் செய்வோம்: இலங்கை
Page 1 of 1
நீங்கள் செய்தால் நாங்களும் செய்வோம்: இலங்கை
இந்தியச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை இந்திய அரசு விடுதலை செய்யுமானால், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சு ஊடாக கொழும்பிலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இலங்கையின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை பதில் அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 38பேர் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், இலங்கை மீனவர்களில் 10 பேர் ஆந்திராவிலும், 30 பேர் தமிழ் நாட்டிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சு ஊடாக கொழும்பிலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இலங்கையின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை பதில் அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 38பேர் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், இலங்கை மீனவர்களில் 10 பேர் ஆந்திராவிலும், 30 பேர் தமிழ் நாட்டிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சுகன்யா இலங்கை வருகை!
» இலங்கை தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை
» இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!
» பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு
» தங்க கடத்தல்காரர்களின் புதிய வழி இலங்கை! ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 85வது இடம்!
» இலங்கை தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை
» இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!
» பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொதுமன்னிப்பு
» தங்க கடத்தல்காரர்களின் புதிய வழி இலங்கை! ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 85வது இடம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya