Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மரண பயம் போக்கும் விரதம்

Go down

மரண பயம் போக்கும் விரதம் Empty மரண பயம் போக்கும் விரதம்

Post by oviya Sun Nov 30, 2014 1:25 pm

இது சனீஸ்வரன் பகவானுக்காக கடைப்பிடிக்கப்படும் விரதமாகும்..

சனிக்கிழமையே சனிபகவானுக்கு உகந்த நாளாகும். மேலும் எள் தீபம், எள் சாதம், கருப்பு நிற ஆடை மற்றும் துளசி இவைகள் அனைத்தும் இப்பகவானுக்கு உகந்த பொருட்களாகும்.

சனிக்கிழமைகளில் காலையில் நீராடி எள் கலந்து சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும்.

பின்னர் சிவாலயம் சென்று அங்குள்ள சனீஸ்வரனுக்கு எள்ளை கருப்பு நிறத் துணியில் கட்டி அதனை அகலில் வைத்து நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

மேலும் துளசி, எள் சாதம், கருப்பு நிறம் ஆடை கொடுத்து இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நவகிரகத்தில் உள்ள சனிபகவானின் முன் நின்று சனி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும்.

அன்றைய தினம் ஏழைகளுக்கு தானம், உடல் ஊனமுற்றோருக்கு ஏதாவது உதவிகளை செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று 9 பேருக்கு உணவு வழங்கிய பின் விரத்தை முடிக்கலாம்.

இப்படிச் செய்வதால் ஏழரைச் சனி நடப்பவர்கள் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம். மேலும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் மரண பயத்திலிருந்து விடுபடலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum