மரண பயம் போக்கும் விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மரண பயம் போக்கும் விரதம்
இது சனீஸ்வரன் பகவானுக்காக கடைப்பிடிக்கப்படும் விரதமாகும்..
சனிக்கிழமையே சனிபகவானுக்கு உகந்த நாளாகும். மேலும் எள் தீபம், எள் சாதம், கருப்பு நிற ஆடை மற்றும் துளசி இவைகள் அனைத்தும் இப்பகவானுக்கு உகந்த பொருட்களாகும்.
சனிக்கிழமைகளில் காலையில் நீராடி எள் கலந்து சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும்.
பின்னர் சிவாலயம் சென்று அங்குள்ள சனீஸ்வரனுக்கு எள்ளை கருப்பு நிறத் துணியில் கட்டி அதனை அகலில் வைத்து நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
மேலும் துளசி, எள் சாதம், கருப்பு நிறம் ஆடை கொடுத்து இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நவகிரகத்தில் உள்ள சனிபகவானின் முன் நின்று சனி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும்.
அன்றைய தினம் ஏழைகளுக்கு தானம், உடல் ஊனமுற்றோருக்கு ஏதாவது உதவிகளை செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று 9 பேருக்கு உணவு வழங்கிய பின் விரத்தை முடிக்கலாம்.
இப்படிச் செய்வதால் ஏழரைச் சனி நடப்பவர்கள் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம். மேலும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் மரண பயத்திலிருந்து விடுபடலாம்.
சனிக்கிழமையே சனிபகவானுக்கு உகந்த நாளாகும். மேலும் எள் தீபம், எள் சாதம், கருப்பு நிற ஆடை மற்றும் துளசி இவைகள் அனைத்தும் இப்பகவானுக்கு உகந்த பொருட்களாகும்.
சனிக்கிழமைகளில் காலையில் நீராடி எள் கலந்து சாதத்தை காகத்திற்கு வைக்க வேண்டும்.
பின்னர் சிவாலயம் சென்று அங்குள்ள சனீஸ்வரனுக்கு எள்ளை கருப்பு நிறத் துணியில் கட்டி அதனை அகலில் வைத்து நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
மேலும் துளசி, எள் சாதம், கருப்பு நிறம் ஆடை கொடுத்து இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நவகிரகத்தில் உள்ள சனிபகவானின் முன் நின்று சனி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும்.
அன்றைய தினம் ஏழைகளுக்கு தானம், உடல் ஊனமுற்றோருக்கு ஏதாவது உதவிகளை செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று 9 பேருக்கு உணவு வழங்கிய பின் விரத்தை முடிக்கலாம்.
இப்படிச் செய்வதால் ஏழரைச் சனி நடப்பவர்கள் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறலாம். மேலும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் மரண பயத்திலிருந்து விடுபடலாம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நாக தோஷம் போக்கும் விரதம்
» வரலட்சுமி விரதம்: மாங்கல்ய தோஷம் போக்கும் மகாலட்சுமி பூஜை
» சிறை பயம் நீக்கும் ஜெய துர்கா தேவி
» சித்திரைப் பரணி விரதம்
» நினைத்ததை நிறைவேற்றும் விரதம்
» வரலட்சுமி விரதம்: மாங்கல்ய தோஷம் போக்கும் மகாலட்சுமி பூஜை
» சிறை பயம் நீக்கும் ஜெய துர்கா தேவி
» சித்திரைப் பரணி விரதம்
» நினைத்ததை நிறைவேற்றும் விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya