திருப்பதியில் நாளை கருட சேவை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்பதியில் நாளை கருட சேவை
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. அதையொட்டி விழாவின் 3–வது நாளான நேற்று இரவு முந்து பந்தல் வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.
முன்னதாக பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கோவில் அருகில் உள்ள கொலு மண்டபத்தில் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது.
கொலு மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் வாகன மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி, கிருஷ்ணர் அவதாரத்தில் இரவு 9 மணியில் இருந்து 11 மணி வரை நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4–வது நாளான இன்று காலை வரை கல்ப விருட்ச வாகனத்தில் ஏழுமலையான் பவனி வந்தார். அப்போது மாட வீதிகளில் குவிந்திருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டனர். இன்று இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை சர்வ பூபால வாகன வீதி நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதற்காக சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. அதையொட்டி விழாவின் 3–வது நாளான நேற்று இரவு முந்து பந்தல் வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.
முன்னதாக பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கோவில் அருகில் உள்ள கொலு மண்டபத்தில் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது.
கொலு மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் வாகன மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி, கிருஷ்ணர் அவதாரத்தில் இரவு 9 மணியில் இருந்து 11 மணி வரை நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4–வது நாளான இன்று காலை வரை கல்ப விருட்ச வாகனத்தில் ஏழுமலையான் பவனி வந்தார். அப்போது மாட வீதிகளில் குவிந்திருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டனர். இன்று இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை சர்வ பூபால வாகன வீதி நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதற்காக சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நாச்சியார் கோவிலில் கல் கருட சேவை நாளை நடக்கிறது
» பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாள்: திருமலையில், இன்று கருட சேவை உற்சவம்
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» அபிராமேஸ்வரர் ஆலயத்தில் அந்தகர் சேவை!
» பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாள்: திருமலையில், இன்று கருட சேவை உற்சவம்
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» அபிராமேஸ்வரர் ஆலயத்தில் அந்தகர் சேவை!
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya