திருப்பதி கோவில் பிரமோற்சவம் நாளை மறுநாள் தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்பதி கோவில் பிரமோற்சவம் நாளை மறுநாள் தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை மறுநாள் (26–ந்தேதி) தொடங்குகிறது.
அடுத்த வாரம் 4–ந்தேதி வரை 9 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுக்கான கருடசேவை வருகிற 30–ந்தேதி நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு நாளை அங்குரார்பணம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏழுமலையானின் படை தளபதியான விஸ்வச்சேனா ஊர்வலம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் இரவு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அன்றைய தினம் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை ஏழுமலையானுக்கு வழங்குகிறார். இது கருடசேவையன்று ஏழுமலையானுக்கு அளிக்கப்படும்.
கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொலு மண்டபம் நாளை திறக்கப்படுகிறது. அதில் மலையப்பசாமிக்கு சகஸ்வரத்தில் சேவை நடக்கிறது. இதையடுத்து சகஸ்ரத்தில் டிக்கெட் விற்பனையை தேவஸ்தானம் இரட்டிப்பாக்கி உள்ளது.
பிரமோற்சவ ஏற்பாடுகளை எப்போதும் இல்லாத அளவுக்கு விரிவான முறையில் தேவஸ்தானம் செய்துள்ளது. கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
தினமும் நடக்கும் வாகன சேவைகளை காலரியில் இருக்கும் பக்தர்கள் திவ்யமாக தரிசிக்க உற்சவரை இருபுறமும் திருப்பி காட்ட இந்த முறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
30–ந்தேதி கருடசேவையை இரவு 8 மணிக்கே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 1 லட்சம் பேருக்கு குறையாமல் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு லட்டு பிரசாதம் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பக்தர்களின் தலைமுடி காணிக்கை செலுத்த தற்போது இருக்கும் கல்யாண கட்டையுடன் கூடுதலாக 18 மினி கல்யாணகட்டை தொடங்கப்படுகிறது.
அடுத்த வாரம் 4–ந்தேதி வரை 9 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுக்கான கருடசேவை வருகிற 30–ந்தேதி நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு நாளை அங்குரார்பணம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏழுமலையானின் படை தளபதியான விஸ்வச்சேனா ஊர்வலம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் இரவு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அன்றைய தினம் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை ஏழுமலையானுக்கு வழங்குகிறார். இது கருடசேவையன்று ஏழுமலையானுக்கு அளிக்கப்படும்.
கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொலு மண்டபம் நாளை திறக்கப்படுகிறது. அதில் மலையப்பசாமிக்கு சகஸ்வரத்தில் சேவை நடக்கிறது. இதையடுத்து சகஸ்ரத்தில் டிக்கெட் விற்பனையை தேவஸ்தானம் இரட்டிப்பாக்கி உள்ளது.
பிரமோற்சவ ஏற்பாடுகளை எப்போதும் இல்லாத அளவுக்கு விரிவான முறையில் தேவஸ்தானம் செய்துள்ளது. கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
தினமும் நடக்கும் வாகன சேவைகளை காலரியில் இருக்கும் பக்தர்கள் திவ்யமாக தரிசிக்க உற்சவரை இருபுறமும் திருப்பி காட்ட இந்த முறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
30–ந்தேதி கருடசேவையை இரவு 8 மணிக்கே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 1 லட்சம் பேருக்கு குறையாமல் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு லட்டு பிரசாதம் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பக்தர்களின் தலைமுடி காணிக்கை செலுத்த தற்போது இருக்கும் கல்யாண கட்டையுடன் கூடுதலாக 18 மினி கல்யாணகட்டை தொடங்கப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது
» திருப்பதி கோயிலில் நாளை மறுநாள் ரதசப்தமி
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி கோயிலில் நாளை மறுநாள் ரதசப்தமி
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya