திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடங்குகிறது. தினமும் காலை, இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த தலைமை செயல் அலுவலர் எம்.ஜி.கோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரமோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். பணிகள் முடிய குறிப்பிட்ட நாளை விட ஓரிரு நாள் தாமதம் ஏற்பட்டாலும் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கருட சேவையன்று 1 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நான்கு மாட வீதியில் 225 கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கருட சேவையை காணும் விதமாக 1 மணி நேரம் முன்னதாக 8 மணிக்கு வாகன சேவை ஆரம்பிக்கப்பட்டு நள்ளிரவு 1 மணி வரை நடைபெற உள்ளது. கருட சேவைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் விதமாக மலைப்பாதையில் கடந்த ஆண்டை விட அதிக பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்படும் போது அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் திருமலையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்று பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் பிரமோற்சவத்தின்போது பக்தர்களுக்கு உதவும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி இணைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பக்தர்கள் தங்கள் பிரச்னைகளை தேவஸ்தான அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினர்
திருப்பதி கோயிலில் தற்போது செயல்பட்டு வரும் தேவஸ்தான விஜிலன்ஸ் துறையில் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன் 44 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் திருப்பதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு பிறகு திருமலையில் பல்வேறு இடங்களில் விஜிலன்ஸ் துறையில் நேற்று முன்னாள் ராணுவ வீரர்கள் பணி புரிய தொடங்கினர். முன்னதாக கோயில் முன்பு தேவஸ்தான முதன்மை கூடுதல் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார்ரெட்டி தேவஸ்தான விதிமுறைகள் குறித்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விளக்கினார்.
கருட சேவையன்று 1 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நான்கு மாட வீதியில் 225 கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கருட சேவையை காணும் விதமாக 1 மணி நேரம் முன்னதாக 8 மணிக்கு வாகன சேவை ஆரம்பிக்கப்பட்டு நள்ளிரவு 1 மணி வரை நடைபெற உள்ளது. கருட சேவைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் விதமாக மலைப்பாதையில் கடந்த ஆண்டை விட அதிக பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்படும் போது அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் திருமலையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்று பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் பிரமோற்சவத்தின்போது பக்தர்களுக்கு உதவும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி இணைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பக்தர்கள் தங்கள் பிரச்னைகளை தேவஸ்தான அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினர்
திருப்பதி கோயிலில் தற்போது செயல்பட்டு வரும் தேவஸ்தான விஜிலன்ஸ் துறையில் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன் 44 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் திருப்பதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு பிறகு திருமலையில் பல்வேறு இடங்களில் விஜிலன்ஸ் துறையில் நேற்று முன்னாள் ராணுவ வீரர்கள் பணி புரிய தொடங்கினர். முன்னதாக கோயில் முன்பு தேவஸ்தான முதன்மை கூடுதல் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார்ரெட்டி தேவஸ்தான விதிமுறைகள் குறித்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விளக்கினார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம் : கோலாகல தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம் : கோலாகல தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya