பழனி மலைக்கோவிலில் இருளில் நடந்த தங்க தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பழனி மலைக்கோவிலில் இருளில் நடந்த தங்க தேரோட்டம்
ஆவணி மாத கார்த்திகை நட்சத்திர தினத்தையொட்டி பழனி தண்டாயுதசாமி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகங்கள் நடை பெற்றன. மலைக்ண கோவிலுக்கு செல்லும் ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்டு இருப்பதால் விஞ்சு நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.
அங்கும் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணிநேரம் ஆனது. இரவில் தங்க தேரோட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் மலைக்கோவில் இருளில் மூழ்கியது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டனர்.
மலைக்கோவிலில் 4 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை மாலை 6 மணி முதல் இரவு 12 மணிவரையிலும் எரியவிடப்படும். இதனால் மலைப்பகுதி முழுவதும் பகல் பொழுது போல் வெளிச்சம் காணப்படும். பக்தர்கள் பயமின்றி நடமாடலாம். ஆனால் நேற்று 4 இடங்களிலும் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் எரியாததால் மலைப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது.
அந்த சமயத்தில் தங்க தேரோட்டம் நடைபெற்றதால் அதன் அழகை முழுமையாக காண முடியாமல் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து பொறியாளர்களிடம் கேட்ட போது, மின் இணைப்பு வயர்களில் எங்கோ ஒரு இடத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.
அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகங்கள் நடை பெற்றன. மலைக்ண கோவிலுக்கு செல்லும் ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்டு இருப்பதால் விஞ்சு நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.
அங்கும் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணிநேரம் ஆனது. இரவில் தங்க தேரோட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் மலைக்கோவில் இருளில் மூழ்கியது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டனர்.
மலைக்கோவிலில் 4 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை மாலை 6 மணி முதல் இரவு 12 மணிவரையிலும் எரியவிடப்படும். இதனால் மலைப்பகுதி முழுவதும் பகல் பொழுது போல் வெளிச்சம் காணப்படும். பக்தர்கள் பயமின்றி நடமாடலாம். ஆனால் நேற்று 4 இடங்களிலும் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் எரியாததால் மலைப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது.
அந்த சமயத்தில் தங்க தேரோட்டம் நடைபெற்றதால் அதன் அழகை முழுமையாக காண முடியாமல் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து பொறியாளர்களிடம் கேட்ட போது, மின் இணைப்பு வயர்களில் எங்கோ ஒரு இடத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» 6வது நாள் பிரம்மோற்சவம் : திருச்சானூர் கோயிலில் தங்க தேரோட்டம்
» இன்று விஜயதசமி: பழனி கோவிலில் சூரனை வதம் செய்யும் விழா
» மொகரம் பண்டிகை முன்னிட்டு பள்ளிவாசலில் நடந்த இந்துக்களின் தீ மிதி விழா
» பழனி முருகன் கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» இன்று விஜயதசமி: பழனி கோவிலில் சூரனை வதம் செய்யும் விழா
» மொகரம் பண்டிகை முன்னிட்டு பள்ளிவாசலில் நடந்த இந்துக்களின் தீ மிதி விழா
» பழனி முருகன் கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya