அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் மனதின் நிலை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் மனதின் நிலை
அமாவாசை :
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் அமாவாசை தினத்தன்று ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. அப்போது மூளையும் சமநிலையில் உள்ளது. நம்முடைய செயல்பாடுகளுக்கு மூளைதான் காரணம் என்பதால் அமாவாசை அன்று மூளை சமநிலையாக இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் தெளிவாக சிந்தனை செய்து ஆரம்பிக்க முடிகிறது. எனவே நல்ல காரியங்களை அமாவாசையில் ஆரம்பிக்கிறார்கள்.
பவுர்ணமி :
பவுர்ணமி நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும். என்றாலும் ஈர்ப்பு விசையின் தன்மை மாறுபடும். சூரியன் மற்றும் சந்திரன் பூமிக்கு இருபுறமுமாக வருகின்றன. எனவே ஈர்ப்பு விசையின் தன்மை மாறுபடுகிறது. எனவே பவுர்ணமியை நல்ல முடிவுகள் எடுக்க சிறந்த நாள் என்று கூற முடியாது.
அஷ்டமி, நவமி :
அஷ்டமி நாளில் பூமியை சூரியன் ஒரு பக்கம் சந்திரன் ஒரு பக்கம் ஈர்க்கும் நிலை வருகிறது. நம்முடைய மூளை இதைப் போன்று இரண்டு விதமான ஈர்ப்புகளுக்கு உள்ளாகிறது. அதனால் நாம் தெளிவாகச் சிந்திக்க முடிவதில்லை.
முக்கியமான செயல்களைச் செய்யவோ முடிவெடுக்கவோ இந்நிலையில் முடிவதில்லை என்பதால் அஷ்டமி, நவமியில் நல்ல காரியங்கள் செய்ய வேண்டாம் எனப்படுகிறது. இதனால்தான் இந்த நாட்களில் பைரவர், துர்க்கை, சிவ வழிபாடுகளை மேற்கொள்ளச் சொன்னார்கள்.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் அமாவாசை தினத்தன்று ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. அப்போது மூளையும் சமநிலையில் உள்ளது. நம்முடைய செயல்பாடுகளுக்கு மூளைதான் காரணம் என்பதால் அமாவாசை அன்று மூளை சமநிலையாக இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் தெளிவாக சிந்தனை செய்து ஆரம்பிக்க முடிகிறது. எனவே நல்ல காரியங்களை அமாவாசையில் ஆரம்பிக்கிறார்கள்.
பவுர்ணமி :
பவுர்ணமி நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும். என்றாலும் ஈர்ப்பு விசையின் தன்மை மாறுபடும். சூரியன் மற்றும் சந்திரன் பூமிக்கு இருபுறமுமாக வருகின்றன. எனவே ஈர்ப்பு விசையின் தன்மை மாறுபடுகிறது. எனவே பவுர்ணமியை நல்ல முடிவுகள் எடுக்க சிறந்த நாள் என்று கூற முடியாது.
அஷ்டமி, நவமி :
அஷ்டமி நாளில் பூமியை சூரியன் ஒரு பக்கம் சந்திரன் ஒரு பக்கம் ஈர்க்கும் நிலை வருகிறது. நம்முடைய மூளை இதைப் போன்று இரண்டு விதமான ஈர்ப்புகளுக்கு உள்ளாகிறது. அதனால் நாம் தெளிவாகச் சிந்திக்க முடிவதில்லை.
முக்கியமான செயல்களைச் செய்யவோ முடிவெடுக்கவோ இந்நிலையில் முடிவதில்லை என்பதால் அஷ்டமி, நவமியில் நல்ல காரியங்கள் செய்ய வேண்டாம் எனப்படுகிறது. இதனால்தான் இந்த நாட்களில் பைரவர், துர்க்கை, சிவ வழிபாடுகளை மேற்கொள்ளச் சொன்னார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அஷ்டமி விரத பூஜை அவசியம்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» அம்மாச்சத்திரம் காலபைரவர் கோயிலில் 23ம் தேதி அஷ்டமி பெருவிழா
» தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும்
» தை அமாவாசை : புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» அம்மாச்சத்திரம் காலபைரவர் கோயிலில் 23ம் தேதி அஷ்டமி பெருவிழா
» தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும்
» தை அமாவாசை : புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya