ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
ஈரோடு ரெயில்வே காலனியில் புதிதாக அருள் மிகு சீரடி சாய்பாபா கோவில் புதிய கட்டிடத்தில் அழகுற கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடக்கிறது.
முன்னதாக இன்று (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு கோபுர கலசம் வைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, மூர்த்திக்கு முதல் கால வேள்வி அமைத்தல், பேரொளி வழிபாடு நடக் கிறது.
நாளை அதிகாலை 5.30 மணிக்கு 2–ம் கால வேள்வி பூஜையும், முழு நிறை வேள்வி, பேரொளி வழிபாடும் நடக்கிறது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு திருக்குடங்கள் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 8 மணிக்கு விமான (கோபுரத்துக்கு) கும்பாபிஷேகமும், 8.10 மணிக்கு மேல் 8.30 மணிக் குள் நன்னீராட்டு (மகா கும்பாபிஷேகம்) நடக்கிறது.
விழாவில் ஈரோடு மாநகர பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபடுகிறார்கள்.
கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக கோவில் அருகே பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் அவினாசி ஆதீனம் காமாட்சி தாஸ சாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடக்கிறது
இந்த சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடக்கிறது.
முன்னதாக இன்று (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு கோபுர கலசம் வைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, மூர்த்திக்கு முதல் கால வேள்வி அமைத்தல், பேரொளி வழிபாடு நடக் கிறது.
நாளை அதிகாலை 5.30 மணிக்கு 2–ம் கால வேள்வி பூஜையும், முழு நிறை வேள்வி, பேரொளி வழிபாடும் நடக்கிறது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு திருக்குடங்கள் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 8 மணிக்கு விமான (கோபுரத்துக்கு) கும்பாபிஷேகமும், 8.10 மணிக்கு மேல் 8.30 மணிக் குள் நன்னீராட்டு (மகா கும்பாபிஷேகம்) நடக்கிறது.
விழாவில் ஈரோடு மாநகர பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபடுகிறார்கள்.
கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக கோவில் அருகே பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் அவினாசி ஆதீனம் காமாட்சி தாஸ சாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடக்கிறது
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 30– ந் தேதி நடக்கிறது
» பரமார்த்தலிங்கபுரம் ஸ்ரீசிவசுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது
» ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் குப்தமங்கை தீர்த்தவாரி நாளை நடக்கிறது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 30– ந் தேதி நடக்கிறது
» பரமார்த்தலிங்கபுரம் ஸ்ரீசிவசுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது
» ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் குப்தமங்கை தீர்த்தவாரி நாளை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya