திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
சனிபகவான் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது ‘சனிப்பெயர்ச்சி விழா’வாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழாவானது வருகிற டிச. 16–ந் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் கோவிலில் நடைபெறுகிறது.
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநள்ளாறுக்கு பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி பகவானை தரிசனம் செய்ய தேவஸ்தான நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரசித்திபெற்ற நளதீர்த்தம் மற்றும் பிரம்மதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்கள் தூர்வாரி புதிதாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பொது தரிசனம் கட்டண தரிசனம் மற்றும் வி.ஐ.பி. தரிசனம் என்று பலவிதமான வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
நளதீர்த்தத்தில் புனித நீராடும் பக்தர்கள் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விடாமல் இருக்க குளத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி யாராவது குளத்தின் ஆழமான மையப்பகுதிக்கு சென்றால் அவர்களை உடனடியாக மீட்டு காப்பாற்றுவதற்காக குளத்தில் நீச்சல்வீரர்கள் கட்டுமரத்தில் கண்காணிக்கவும் கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் பக்தர்கள் புனித நீராடிவிட்டு உடைமாற்ற வசதியாக குளத்தை சுற்றி நான்கு பக்கங்களிலும் ஏராளமான உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது அதுபோன்று நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
பக்தர்களின் கூட்டத்தை கண்காணிக்க நளன் குளத்தின் வடமேற்கு பகுதி மற்றும் தென்கிழக்கு பகுதியில் இரண்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று புனிதநீராடிய பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் அதாவது திருநள்ளாறு வடக்கு வீதியிலும் ஒரு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று வெளியூர் களிலிருந்து திருநள்ளாறுக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் தேவையான இடவசதிகள் செய்யப்பட்டு வருகிறது. சனிப்பெயர்ச்சி விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விழா ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநள்ளாறுக்கு பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி பகவானை தரிசனம் செய்ய தேவஸ்தான நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரசித்திபெற்ற நளதீர்த்தம் மற்றும் பிரம்மதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்கள் தூர்வாரி புதிதாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பொது தரிசனம் கட்டண தரிசனம் மற்றும் வி.ஐ.பி. தரிசனம் என்று பலவிதமான வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
நளதீர்த்தத்தில் புனித நீராடும் பக்தர்கள் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விடாமல் இருக்க குளத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி யாராவது குளத்தின் ஆழமான மையப்பகுதிக்கு சென்றால் அவர்களை உடனடியாக மீட்டு காப்பாற்றுவதற்காக குளத்தில் நீச்சல்வீரர்கள் கட்டுமரத்தில் கண்காணிக்கவும் கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் பக்தர்கள் புனித நீராடிவிட்டு உடைமாற்ற வசதியாக குளத்தை சுற்றி நான்கு பக்கங்களிலும் ஏராளமான உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது அதுபோன்று நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
பக்தர்களின் கூட்டத்தை கண்காணிக்க நளன் குளத்தின் வடமேற்கு பகுதி மற்றும் தென்கிழக்கு பகுதியில் இரண்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று புனிதநீராடிய பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் அதாவது திருநள்ளாறு வடக்கு வீதியிலும் ஒரு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று வெளியூர் களிலிருந்து திருநள்ளாறுக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் தேவையான இடவசதிகள் செய்யப்பட்டு வருகிறது. சனிப்பெயர்ச்சி விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விழா ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» திருநள்ளாறில் டிசம்பர் 16–ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா: சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
» திருப்பதியில் ரத சப்தமி விழா
» திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» திருநள்ளாறில் டிசம்பர் 16–ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா: சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
» திருப்பதியில் ரத சப்தமி விழா
» திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya