ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் லங்கா சமசமாஜக் கட்சியில் பிளவு ஏற்படலாம்
Page 1 of 1
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் லங்கா சமசமாஜக் கட்சியில் பிளவு ஏற்படலாம்
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமைத்துவத்தில் கட்டாயம் மாற்றம் ஏற்படும் என அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்சியின் இன்றைய தலைவர்கள் பல வருடங்களாக தமது பதவிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனரே தவிர நாட்டின் விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள் உட்பட உழைக்கும் மக்களுக்காக எந்த சேவையையும் செய்யவில்லை என கட்சியின் பிரதான பொருளாளர் கீர்த்தி காரியவசம் தெரிவித்துள்ளார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண உட்பட அதன் தலைவர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வழி நடத்தி தமது அமைச்சு பதவிகளையும் தலைமைத்துவ பதவிகளையும் பாதுகாத்து வருகின்றனர்.
கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்துக்கு செவி மடுக்காது இவர்கள் செயற்படுவதால், பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர் உருவாகுவதை தடுக்க முடியாது எனவும் காரியவசம் கூறியுள்ளார்.
கட்சியின் இன்றைய தலைவர்கள் பல வருடங்களாக தமது பதவிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனரே தவிர நாட்டின் விவசாயிகள், தொழிலாளிகள், மீனவர்கள் உட்பட உழைக்கும் மக்களுக்காக எந்த சேவையையும் செய்யவில்லை என கட்சியின் பிரதான பொருளாளர் கீர்த்தி காரியவசம் தெரிவித்துள்ளார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண உட்பட அதன் தலைவர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வழி நடத்தி தமது அமைச்சு பதவிகளையும் தலைமைத்துவ பதவிகளையும் பாதுகாத்து வருகின்றனர்.
கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்துக்கு செவி மடுக்காது இவர்கள் செயற்படுவதால், பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர் உருவாகுவதை தடுக்க முடியாது எனவும் காரியவசம் கூறியுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மைத்திரிக்கு ஆதரவு! லங்கா சமசமாஜக் கட்சியின் 6 உறுப்பினர்கள் நீக்கம்
» ஐ.தே.கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆளும் கட்சியில் இணைந்தார்
» நாம் தேர்தலுக்கு அஞ்சியதில்லை: அனுர யாப்பா
» ஐ.தே.க மாநகர சபை உறுப்பினர் எஸ்.சிவஞானம் தலைமையிலான குழுவினர் ஆளும் கட்சியில் இணைவு
» ஜனாதிபதி தேர்தலுக்கு சட்ட விரோத வாக்குச் சீட்டு அச்சிடப்படுகிறதா?
» ஐ.தே.கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆளும் கட்சியில் இணைந்தார்
» நாம் தேர்தலுக்கு அஞ்சியதில்லை: அனுர யாப்பா
» ஐ.தே.க மாநகர சபை உறுப்பினர் எஸ்.சிவஞானம் தலைமையிலான குழுவினர் ஆளும் கட்சியில் இணைவு
» ஜனாதிபதி தேர்தலுக்கு சட்ட விரோத வாக்குச் சீட்டு அச்சிடப்படுகிறதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya