மைத்திரிக்கு ஆதரவு! லங்கா சமசமாஜக் கட்சியின் 6 உறுப்பினர்கள் நீக்கம்
Page 1 of 1
மைத்திரிக்கு ஆதரவு! லங்கா சமசமாஜக் கட்சியின் 6 உறுப்பினர்கள் நீக்கம்
இலங்கையில் லங்கா சமசமாஜக்கட்சி அதன் முக்கிய 6 உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்துச் செய்துள்ளது.
குறித்த 6 பேரும் கட்சியின் தீர்மானத்தை மீறி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உடன்பட்டமை காரணமாகவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கட்சிக்கு தெரியாமல் மைத்திரிபாலவுடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று இவர்களின் உறுப்புரிமை நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மேல்மாகாண சபை உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.
லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் 24 பேர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குகின்றனர். 13பேர் அவரை எதிர்க்கின்றனர்.
குறித்த 6 பேரும் கட்சியின் தீர்மானத்தை மீறி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உடன்பட்டமை காரணமாகவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கட்சிக்கு தெரியாமல் மைத்திரிபாலவுடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று இவர்களின் உறுப்புரிமை நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மேல்மாகாண சபை உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.
லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் 24 பேர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குகின்றனர். 13பேர் அவரை எதிர்க்கின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று- மைத்திரிக்கு ஆதரவு வழங்க தீர்மானம்
» ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் லங்கா சமசமாஜக் கட்சியில் பிளவு ஏற்படலாம்
» பிரபல திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்கவின் ஆதரவு மைத்திரிக்கு
» அரசாங்கத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவாரம் மைத்திரிபாலவுடன் இணையவுள்ளனர்!
» மகிந்தவின் வாகன பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் பணியில் நீக்கம்: அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்!
» ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் லங்கா சமசமாஜக் கட்சியில் பிளவு ஏற்படலாம்
» பிரபல திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்கவின் ஆதரவு மைத்திரிக்கு
» அரசாங்கத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவாரம் மைத்திரிபாலவுடன் இணையவுள்ளனர்!
» மகிந்தவின் வாகன பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் பணியில் நீக்கம்: அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya