துன்பம் போக்கும் காளிதேவி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
துன்பம் போக்கும் காளிதேவி
நாம் ஒரு சிக்கலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு துயரம் வந்து நிற்கும். இத்தகைய துன்பங்களைக் கண்டு கலங்காது காளி தேவியான அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து துன்பச் சுழல்களில் இருந்து விடுபடவேண்டும்.
சித்தி பல பெற்றாலும் மக்களுக்கு துன்பம் என்றும் உண்டு என்பதைக் காட்டவே காளி கையில் வாள் கொண்டு காட்சி அளிக்கிறாள். துன்பம் என்பது வாள் போல என்று அன்னை நமக்கு சுட்டிக்காட்டுகின்றாள். பக்தர்களுக்கு பணிவு வரவே கையில் கத்தியை வைத்துள்ளாள்.
மேலும் சம்ஹாரத் தொழில் செய்வேன் என்பதைக் காட்டவே காளி கையில் உள்ள வாளில் இருந்து ரத்தம் வழிகின்றது. உத்தமமாய் இருக்கும் அன்னையை பிறப்பு, இறப்பு எனச் சுழலும் ஆக்கல், அழித்தல் தொழில் என்றென்றும் என்னாலேயே ஆகின்றது என்பதையே காளியின் தொங்கும் நாக்கு உணர்த்துகின்றது.
காமம், வெகுளி, மயக்கம் மூன்றையும் பஸ்பம் செய்ய காளி தேவி ஆடுகின்ற இடமே சுடுகாடு. இவள் ஆறு வயதுக் குழந்தையாய் இருப்பவள். ஆகவே பஞ்சமி திதியன்று ஆறு வயதுக் குழந்தையை அழைத்து வந்து,
அன்னை காளி தேவியாய் பாவித்து, ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும். அன்று தேவி பாகவதத்தில் ஒன்பதாகும் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாட்ச மந்திரத்தையும் ஓதுதல் வேண்டும்.
சித்தி பல பெற்றாலும் மக்களுக்கு துன்பம் என்றும் உண்டு என்பதைக் காட்டவே காளி கையில் வாள் கொண்டு காட்சி அளிக்கிறாள். துன்பம் என்பது வாள் போல என்று அன்னை நமக்கு சுட்டிக்காட்டுகின்றாள். பக்தர்களுக்கு பணிவு வரவே கையில் கத்தியை வைத்துள்ளாள்.
மேலும் சம்ஹாரத் தொழில் செய்வேன் என்பதைக் காட்டவே காளி கையில் உள்ள வாளில் இருந்து ரத்தம் வழிகின்றது. உத்தமமாய் இருக்கும் அன்னையை பிறப்பு, இறப்பு எனச் சுழலும் ஆக்கல், அழித்தல் தொழில் என்றென்றும் என்னாலேயே ஆகின்றது என்பதையே காளியின் தொங்கும் நாக்கு உணர்த்துகின்றது.
காமம், வெகுளி, மயக்கம் மூன்றையும் பஸ்பம் செய்ய காளி தேவி ஆடுகின்ற இடமே சுடுகாடு. இவள் ஆறு வயதுக் குழந்தையாய் இருப்பவள். ஆகவே பஞ்சமி திதியன்று ஆறு வயதுக் குழந்தையை அழைத்து வந்து,
அன்னை காளி தேவியாய் பாவித்து, ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும். அன்று தேவி பாகவதத்தில் ஒன்பதாகும் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாட்ச மந்திரத்தையும் ஓதுதல் வேண்டும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» துன்பம் போக்கும் துர்க்கைக்கு பிச்சிப்பூ வழிபாடு
» வாழ்வில் துன்பம் போக்கும் ஐயப்பன் 108 சரணம்
» துன்பம் போக்கும் ஸ்ரீ பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்
» சாபம் போக்கும் வரமூர்த்தீஸ்வரர்
» சனிதோஷம் போக்கும் ஏகாம்பரேஸ்வரர்
» வாழ்வில் துன்பம் போக்கும் ஐயப்பன் 108 சரணம்
» துன்பம் போக்கும் ஸ்ரீ பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்
» சாபம் போக்கும் வரமூர்த்தீஸ்வரர்
» சனிதோஷம் போக்கும் ஏகாம்பரேஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya