திருமலையில் ரத சப்தமி விழா : மலையப்ப சுவாமியை லட்சம் பக்தர் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருமலையில் ரத சப்தமி விழா : மலையப்ப சுவாமியை லட்சம் பக்தர் தரிசனம்
திருமலை: ரத சப்தமி விழாவையொட்டி திருமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பிரம்மோற்சவத்தின் 9 நாட்களில் உற்சவர் நான்கு மாட
வீதிகளில் பவனி வருவதை காண முடியாதவர்கள், ரத சப்தமி ஒரே நாளன்று அனைத்து வாகனங்களிலும் வலம் வந்த மலையப்ப சுவாமியை நேற்று கண்டு தரிசித்தனர். திருமலை ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோயிலில் இருந்து வாகன மண்டபத்துக்கு வந்தார். அங்கிருந்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் வைர கிரீடம் பொருத்தப்பட்டு சிவப்பு பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிந்து சூரிய உதயத்துக்கு முன்னதாக கோயில் எதிரே வந்தார்.
பின்னர், சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்ட பிறகு நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி மேளதாளம் முழங்க பவனி வந்தார். இதையடுத்து, காலை 9 மணிக்கு சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகவும், 12 மணிக்கு கருட வாகனத்திலும் மலையப்பர் உலா வந்தார். பிற்பகல் 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 3 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடந்தது. 4 மணிக்கு கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி வலம் வந்து அருள் பாலித்தார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வீதிகளில் பவனி வருவதை காண முடியாதவர்கள், ரத சப்தமி ஒரே நாளன்று அனைத்து வாகனங்களிலும் வலம் வந்த மலையப்ப சுவாமியை நேற்று கண்டு தரிசித்தனர். திருமலை ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோயிலில் இருந்து வாகன மண்டபத்துக்கு வந்தார். அங்கிருந்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் வைர கிரீடம் பொருத்தப்பட்டு சிவப்பு பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிந்து சூரிய உதயத்துக்கு முன்னதாக கோயில் எதிரே வந்தார்.
பின்னர், சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்ட பிறகு நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி மேளதாளம் முழங்க பவனி வந்தார். இதையடுத்து, காலை 9 மணிக்கு சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகவும், 12 மணிக்கு கருட வாகனத்திலும் மலையப்பர் உலா வந்தார். பிற்பகல் 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 3 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடந்தது. 4 மணிக்கு கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி வலம் வந்து அருள் பாலித்தார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருவண்ணாமலை திக்குமுக்காடியது : 20 லட்சம் பேர் மகா தீப தரிசனம்
» தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம்
» திருப்பதியில் ரத சப்தமி விழா
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம்
» திருப்பதியில் ரத சப்தமி விழா
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya