கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்கியது : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்கியது : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
சென்னை: கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது. இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில்
சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்தெழுவதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம்
கடைபிடிக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் ஈஸ்டர் திருநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழா வரும் மார்ச் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தவக்காலம் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்தெழுவதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம்
கடைபிடிக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் ஈஸ்டர் திருநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழா வரும் மார்ச் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தவக்காலம் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» மேலபாதி இரட்டை ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு
» கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு
» மேலபாதி இரட்டை ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு
» கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya