மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
சென்னை: சென்னை மயிலை ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோயில் ஸ்ரீ மயூர வள்ளி சமேத ஆதிகேசவ பெருமாள் மகோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்தனர். சென்னை மயிலை ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோயில் ஸ்ரீ மயூரவள்ளி சமேத ஆதிகேசவ பெருமாள் மகோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து புன்னை மர வாகனம், சேஷவாகனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், ஆகிய வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடந்தது. 31ம் தேதி சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை நடந்தது.1ம் தேதி காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் எழுந்தருளினார். 2ம் தேதி ரத கலச பிரதிஷ்டை, சூர்ணாபிஷேகம், புண்ணியகோடி விமானம், நடந்தது. தொடர்ந்து இன்று 3ம் தேதி காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக காலை மயூர வள்ளி சமேத ஆதிகேசவ பெருமாள் மேள தாளங்கள், மங்கள இசை
முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 9 மணிக்கு தேர் புறப்பாடு நடந்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா... கோவிந்தா’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்தனர். பிரம்மோத்ஸவ விழாவில் ஏப்.5ம் தேதி
கொடி இறக்கம் நடைபெறுகிறது.
தொடர்ந்து புன்னை மர வாகனம், சேஷவாகனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், ஆகிய வாகனங்களில் பெருமாள் புறப்பாடு நடந்தது. 31ம் தேதி சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை நடந்தது.1ம் தேதி காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் எழுந்தருளினார். 2ம் தேதி ரத கலச பிரதிஷ்டை, சூர்ணாபிஷேகம், புண்ணியகோடி விமானம், நடந்தது. தொடர்ந்து இன்று 3ம் தேதி காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக காலை மயூர வள்ளி சமேத ஆதிகேசவ பெருமாள் மேள தாளங்கள், மங்கள இசை
முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 9 மணிக்கு தேர் புறப்பாடு நடந்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா... கோவிந்தா’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்தனர். பிரம்மோத்ஸவ விழாவில் ஏப்.5ம் தேதி
கொடி இறக்கம் நடைபெறுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேரோட்டம்
» ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் 4–ந்தேதி தேரோட்டம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» மயிலை முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக பூச்சொரிதல் விழா
» ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேரோட்டம்
» ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் 4–ந்தேதி தேரோட்டம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» மயிலை முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக பூச்சொரிதல் விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya