ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் 4–ந்தேதி தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் 4–ந்தேதி தேரோட்டம்
ஈரோட்டில் புகழ்மிக்க கோட்டை பெருமாள் (கஸ்தூரி அரங்கநாதர்) கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 27–ந்தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்தியுடன் தொடங்கியது. மறுநாள் காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம் மற்றும் தீபாரதனையுடன் கொடியேற்றப்பட்டது.
நேற்று இரவு சாமி சிம்மவாகனத்தில் உலா வந்தது. இன்று இரவு அனுமந்த வாகனத்தில் சாமி உலா வரும் காட்சி நடக்கிறது. 1–ந் தேதி கருட சேவையும், 2–ந் தேதி இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் சாமி உலா காட்சியும் நடக்கிறது.
தேர்த்திருவிழாவின் முக்கிய முதல் நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபடுகிறார்கள்.
மறுநாள் (4–ந்தேதி) காலை 8.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதிலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.
தேர்விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்படுகிறது.
வரும் 7–ந்தேதி வரை விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 27–ந்தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்தியுடன் தொடங்கியது. மறுநாள் காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம் மற்றும் தீபாரதனையுடன் கொடியேற்றப்பட்டது.
நேற்று இரவு சாமி சிம்மவாகனத்தில் உலா வந்தது. இன்று இரவு அனுமந்த வாகனத்தில் சாமி உலா வரும் காட்சி நடக்கிறது. 1–ந் தேதி கருட சேவையும், 2–ந் தேதி இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் சாமி உலா காட்சியும் நடக்கிறது.
தேர்த்திருவிழாவின் முக்கிய முதல் நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபடுகிறார்கள்.
மறுநாள் (4–ந்தேதி) காலை 8.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதிலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.
தேர்விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்படுகிறது.
வரும் 7–ந்தேதி வரை விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» ஸ்ரீரங்கம் கோவிலில் 17-ந்தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்
» தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 1–ந்தேதி தேர் திருவிழா
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» ஸ்ரீரங்கம் கோவிலில் 17-ந்தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்
» தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் 1–ந்தேதி தேர் திருவிழா
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya