சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
திருவனந்தபுரம், நவ. 18–
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16–ந்தேதி மாலையில் நடைதிறக்கப்பட்டது. நேற்று முதல் மண்டல பூஜை நடந்து வருகிறது.
முதல் நாளிலேயே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கும்போது சன்னிதானத்தில் இருந்து சரங்குத்தி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். 6 மணி நேரத்துக்கு பிறகே அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மரக்கூட்டம் பகுதியில் இருந்தே பக்தர்கள் வரிசையாக செல்ல போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனாலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்,கூட்டமாக வந்ததால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது. நேற்று திரண்ட பக்தர்களில் 70 சதவீதம் பேர் வெளி மாநில பக்தர்கள் ஆவார்கள்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 30 சதவீத வாகனங்கள் முதல் நாளிலேயே அதிக அளவில் வந்து இருந்ததாக போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று பகல் 1 மணிக்கு அடைக்க வேண்டிய கோவில் நடை 2 மணிக்கு அடைக்கப்பட்டது. இரவு 11 மணிக்கு அடைக்க வேண்டிய நடை 11.50 மணிக்குத்தான் அடைக்கப்பட்டது.
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16–ந்தேதி மாலையில் நடைதிறக்கப்பட்டது. நேற்று முதல் மண்டல பூஜை நடந்து வருகிறது.
முதல் நாளிலேயே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கும்போது சன்னிதானத்தில் இருந்து சரங்குத்தி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். 6 மணி நேரத்துக்கு பிறகே அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மரக்கூட்டம் பகுதியில் இருந்தே பக்தர்கள் வரிசையாக செல்ல போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனாலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்,கூட்டமாக வந்ததால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது. நேற்று திரண்ட பக்தர்களில் 70 சதவீதம் பேர் வெளி மாநில பக்தர்கள் ஆவார்கள்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 30 சதவீத வாகனங்கள் முதல் நாளிலேயே அதிக அளவில் வந்து இருந்ததாக போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று பகல் 1 மணிக்கு அடைக்க வேண்டிய கோவில் நடை 2 மணிக்கு அடைக்கப்பட்டது. இரவு 11 மணிக்கு அடைக்க வேண்டிய நடை 11.50 மணிக்குத்தான் அடைக்கப்பட்டது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கனமழையிலும் கட்டுக்கடங்காத கூட்டம் : சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
» புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya