திருமண தோஷம் நிவர்த்தி செய்யும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருமண தோஷம் நிவர்த்தி செய்யும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர்
ஒரு ஊர் பிரபலம் ஆவதற்கு அங்கு இருக்கிற ஆன்மீக தலங்கள், ஆறு, ஏரி போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும். அந்த வகையில், நங்கநல்லூர் பிரபலம் ஆவதற்கு ஆஞ்சநேயர் கோயிலும் முக்கிய காரணங்களில் ஒன்று. இந்த கோயிலுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், வண்டலூர், பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் போன்ற ஏரியாக்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இக்கோயிலின் மூலவரான ஆஞ்சநேயர் விஸ்வரூப வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
32 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயருக்கு பிரதி சனிக்கிழமை விசேஷ பூஜைகள் நடக்கின்றன. இதுதவிர, ராமர் பூமியில் அவதரித்த நாளான ராம நவமி, அதனை ஒட்டி நடக்கும் ராம உற்சவம் போன்ற வைபவங்களில் வடை மாலை, துளசி மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்த நாட்களில் வழக்கத்தைவிட, அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமண தோஷம், புத்திர பாக்கியம் போன்ற தடைகளை நீங்குவதால், இளம் வயதினர் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். அதிகாலை 3 மணிக்கு இக்கோயிலின் நடை திறக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு மூடப்படும் நடை மீண்டும் மாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இக்கோயில், நங்கநல்லூர் 2வது மெயின் ரோடு பஸ் ஸ்டாபில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் மூலவரான ஆஞ்சநேயர் விஸ்வரூப வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
32 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயருக்கு பிரதி சனிக்கிழமை விசேஷ பூஜைகள் நடக்கின்றன. இதுதவிர, ராமர் பூமியில் அவதரித்த நாளான ராம நவமி, அதனை ஒட்டி நடக்கும் ராம உற்சவம் போன்ற வைபவங்களில் வடை மாலை, துளசி மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்த நாட்களில் வழக்கத்தைவிட, அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமண தோஷம், புத்திர பாக்கியம் போன்ற தடைகளை நீங்குவதால், இளம் வயதினர் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். அதிகாலை 3 மணிக்கு இக்கோயிலின் நடை திறக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு மூடப்படும் நடை மீண்டும் மாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இக்கோயில், நங்கநல்லூர் 2வது மெயின் ரோடு பஸ் ஸ்டாபில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சுயம்புவாக தோன்றி அருள் பாலிக்கிறாள் தோஷம் நிவர்த்தி செய்யும் முண்டகக்கண்ணியம்மன்
» தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்
» திருமண தடை, வீண் வழக்குகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷம் நீங்க என்ன பரிகாரம்?
» வித்தியாசமான ஆஞ்சநேயர்
» வித்தியாசமான ஆஞ்சநேயர்
» தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்
» திருமண தடை, வீண் வழக்குகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷம் நீங்க என்ன பரிகாரம்?
» வித்தியாசமான ஆஞ்சநேயர்
» வித்தியாசமான ஆஞ்சநேயர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya