மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் 16–ந்தேதி நடை திறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் 16–ந்தேதி நடை திறப்பு
திருவனந்தபுரம், நவ. 13–
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு வழிபாடு மிகவும் பிரசித்திப் பெற்றது ஆகும்.
இந்த பூஜைகளில் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் சபரிமலையில் திரண்டு அய்யப்பனை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16–ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று அய்யப்பனுக்கு தீபாராதனை மட்டும் நடைபெறும்.
மறுநாள் 17–ந்தேதியில் இருந்து 41 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 27–ந்தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை சாத்தப்படும்.
வருகிற 16–ந்தேதி கோவில் நடைதிறக்கப்பட்ட பிறகு இரவு 7 மணியளவில் சபரிமலை மற்றும் மாளிகைபுரத்து அம்மன் கோவில் புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
சபரிமலை மேல்சாந்தியாக கிருஷ்ணதாஸ் நம்பூதிரியும், மாளிகைபுரத்து அம்மன் மேல்சாந்தியாக கேசவன் நம்பூதிரியும் பதவி ஏற்க உள்ளார்கள். இதற்கான சடங்குகளை தந்திரி கண்டரரு ராஜீவரு நடத்துகிறார்.
மண்டல பூஜையை முன்னிட்டு தினமும் அதிகாலை 4 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்சிக்கால பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
மேலும் அதிகாலை முதல் பகல் 12 மணி வரை சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். சபரிமலையில் குவியும் பக்தர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவசம் போர்டு செய்துள்ளது.
அய்யப்பப் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக அரவணை மற்றும் அப்பம் தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. பக்தர்களுக்கு அடிப்படை வசதி, மருத்துவ வசதி, போலீஸ் பாதுகாப்பு என்று அனைத்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு வழிபாடு மிகவும் பிரசித்திப் பெற்றது ஆகும்.
இந்த பூஜைகளில் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் சபரிமலையில் திரண்டு அய்யப்பனை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16–ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று அய்யப்பனுக்கு தீபாராதனை மட்டும் நடைபெறும்.
மறுநாள் 17–ந்தேதியில் இருந்து 41 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 27–ந்தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை சாத்தப்படும்.
வருகிற 16–ந்தேதி கோவில் நடைதிறக்கப்பட்ட பிறகு இரவு 7 மணியளவில் சபரிமலை மற்றும் மாளிகைபுரத்து அம்மன் கோவில் புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
சபரிமலை மேல்சாந்தியாக கிருஷ்ணதாஸ் நம்பூதிரியும், மாளிகைபுரத்து அம்மன் மேல்சாந்தியாக கேசவன் நம்பூதிரியும் பதவி ஏற்க உள்ளார்கள். இதற்கான சடங்குகளை தந்திரி கண்டரரு ராஜீவரு நடத்துகிறார்.
மண்டல பூஜையை முன்னிட்டு தினமும் அதிகாலை 4 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்சிக்கால பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
மேலும் அதிகாலை முதல் பகல் 12 மணி வரை சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். சபரிமலையில் குவியும் பக்தர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவசம் போர்டு செய்துள்ளது.
அய்யப்பப் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக அரவணை மற்றும் அப்பம் தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. பக்தர்களுக்கு அடிப்படை வசதி, மருத்துவ வசதி, போலீஸ் பாதுகாப்பு என்று அனைத்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் 16ம் தேதி நடை திறப்பு
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு
» மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது
» மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் 16ம் தேதி நடை திறப்பு
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு
» மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது
» மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya