முருகன் கேட்டு வாங்கிய வைர பதக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
முருகன் கேட்டு வாங்கிய வைர பதக்கம்
ஒரு தடவை வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டிய மன்னர் தமக்கும் தமது மனைவிக்கும் உரித்தாயிருந்த விலை உயர்ந்த அணிகளைச் செந்திலாண்டவனுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார். அப்போது மன்னருக்குத் தெரியாமல் அவர் மனைவி ஒரு விலை மதிப்பற்ற இரத்தினப் பதக்கத்தை மட்டும் தமக்காக என்று எடுத்து வைத்துக் கொண்டாள்.
அன்று இரவு செந்தில் வேலவர் மன்னர் கனவிலே தோன்றி, ``வள்ளி தேவி ஒரு நவரத்தினப் பதக்கத்திற்கு ஆசைப்படுகின்றாள். ஆண்டியாகிய நான் நவரத்தினப் பதக்கத்திற்கு எங்கே போவேன்? உன் துணைவி வைத்திருக்கும் நவரத்தினப் பதக்கத்தை முடியுமானால் வள்ளி நாயகிக்குச் சமர்ப்பணம் செய்!'' எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
தமக்குத் தெரியாமல் தவறு செய்த தமது மனைவியைக் கடிந்து கொண்ட ஜெகவீரபாண்டிய மன்னர் உடனடியாக நவரத்தினப் பதக்கத்தையும் வேலவன் திருமுன் கொண்டு சென்று சமர்ப்பித்து விட்டார்.
இந்த வரலாற்றுக் கதை முற்றிலும் உண்மை எனச் சான்று பகர்வது போன்று உக்கிரபாண்டிய மன்னன் சமர்ப்பித்த நவரத்தின அணிகளைத் தேவஸ்தான அலுவலகத்தில் இன்றும் காண முடிகின்றது.
அன்று இரவு செந்தில் வேலவர் மன்னர் கனவிலே தோன்றி, ``வள்ளி தேவி ஒரு நவரத்தினப் பதக்கத்திற்கு ஆசைப்படுகின்றாள். ஆண்டியாகிய நான் நவரத்தினப் பதக்கத்திற்கு எங்கே போவேன்? உன் துணைவி வைத்திருக்கும் நவரத்தினப் பதக்கத்தை முடியுமானால் வள்ளி நாயகிக்குச் சமர்ப்பணம் செய்!'' எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
தமக்குத் தெரியாமல் தவறு செய்த தமது மனைவியைக் கடிந்து கொண்ட ஜெகவீரபாண்டிய மன்னர் உடனடியாக நவரத்தினப் பதக்கத்தையும் வேலவன் திருமுன் கொண்டு சென்று சமர்ப்பித்து விட்டார்.
இந்த வரலாற்றுக் கதை முற்றிலும் உண்மை எனச் சான்று பகர்வது போன்று உக்கிரபாண்டிய மன்னன் சமர்ப்பித்த நவரத்தின அணிகளைத் தேவஸ்தான அலுவலகத்தில் இன்றும் காண முடிகின்றது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்
» திருச்செந்தூர் முருகன் போற்றி
» வஜ்ரம் ஏந்திய முருகன்
» 52 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி
» திருச்செந்தூர் முருகன் போற்றி
» வஜ்ரம் ஏந்திய முருகன்
» 52 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya