தீராத சிக்கலையும் தீர்த்து வைக்கும் திருமலைக் குமரன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தீராத சிக்கலையும் தீர்த்து வைக்கும் திருமலைக் குமரன்
மாயன் முருகனின் ஆலயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பண்பொழி கிராமத்தில் 400 அடி உயரத்தில் மலைக்குன்றில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்ல பண்பொழி கிராமத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்துதான் விநாயகர் கோயில் வழியாக மலை ஏறிச்செல்ல படிக்கட்டு ஆரம்பிக்கிறது. கீழே வல்லப விநாயகர் தாயை மடியில் தாங்கியபடி உள்ளார். இவருக்கு தேங்காய் விடலை போட்டு விட்டு நம் வேண்டுதலை அவரிடம் கூறலாம். அவருக்கு வலது புறம் மீனாட்சி சமேத திருமலை சுந்தரேஸ்வரரையும் வணங்கலாம். அங்கு சிறு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் முருகனின் பாதம் உள்ளது.
அகில உலகத்திற்கும் அருள்பாலிக்கும் முருகன் திருப்பாதத்தினையும் வணங்கி விட்டு படியேறுவது மரபு. படிகளில் ஏறும் போதே நடுவட்டி விநாயகர், முருகன்-வள்ளி-தெய்வானை, இடும்பன் சந்நதிகள் உள்ளன. கருவறையில் புன்சிரிப்போடு அழகன் முருகன் திருமலைக் குமாரசாமி எனும் திருப்பெயரோடு காட்சி தருகிறார். மூங்கில் காட்டில் அவரை கண்டெடுக்கும்போது ஆயுதம் பட்டதால் மூக்குப் பகுதி சிறிது சிதிலமடைந்த நிலையில் இருந்தாலும் அதுவே அவருக்கு அழகாகிவிட்டதைப் போன்றுதான் தோன்றுகிறது.
இத்தலத்தில் ஊறும் சுனைக்கு அஷ்ட பத்மக் குளம் என்ற பெயர். இதில் நீராடி திருமலை முருகனை வழிபட்டு வருபவரின் நோய் நொடி நீங்கி, உற்சாகமாக நூறாண்டு வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் பண்பொழி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள இக்கோயிலுக்கு வரலாம். பஸ், ஆட்டோ வசதி உண்டு.
அகில உலகத்திற்கும் அருள்பாலிக்கும் முருகன் திருப்பாதத்தினையும் வணங்கி விட்டு படியேறுவது மரபு. படிகளில் ஏறும் போதே நடுவட்டி விநாயகர், முருகன்-வள்ளி-தெய்வானை, இடும்பன் சந்நதிகள் உள்ளன. கருவறையில் புன்சிரிப்போடு அழகன் முருகன் திருமலைக் குமாரசாமி எனும் திருப்பெயரோடு காட்சி தருகிறார். மூங்கில் காட்டில் அவரை கண்டெடுக்கும்போது ஆயுதம் பட்டதால் மூக்குப் பகுதி சிறிது சிதிலமடைந்த நிலையில் இருந்தாலும் அதுவே அவருக்கு அழகாகிவிட்டதைப் போன்றுதான் தோன்றுகிறது.
இத்தலத்தில் ஊறும் சுனைக்கு அஷ்ட பத்மக் குளம் என்ற பெயர். இதில் நீராடி திருமலை முருகனை வழிபட்டு வருபவரின் நோய் நொடி நீங்கி, உற்சாகமாக நூறாண்டு வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் பண்பொழி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள இக்கோயிலுக்கு வரலாம். பஸ், ஆட்டோ வசதி உண்டு.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குழந்தையைக் காத்த குமரன்
» குழந்தையைக் காத்த குமரன்
» திகைக்க வைக்கும் திருப்பதி தகவல்கள்!
» பிரிந்த தம்பதியைப் பிணைத்து வைக்கும் பெருமாள்
» தீராத பாவமும் தீர்ப்பார் திருக்காமீஸ்வரர்
» குழந்தையைக் காத்த குமரன்
» திகைக்க வைக்கும் திருப்பதி தகவல்கள்!
» பிரிந்த தம்பதியைப் பிணைத்து வைக்கும் பெருமாள்
» தீராத பாவமும் தீர்ப்பார் திருக்காமீஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya