திருவண்ணாமலையில் சுவாமி - அம்பாள் கிரிவலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவண்ணாமலையில் சுவாமி - அம்பாள் கிரிவலம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் உச்சக்கட்டமாக நேற்று முன்தினம் அதிகாலை கோயிலில் பரணி தீபமும், மாலையில் 2668 அடி உயர அண்ணாமலையார் மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.
தீபத் திருவிழாவையொட்டி நேற்று இரவு ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சுவாமி பவனி வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தெப்ப உறசவத்தை தரிசித்தனர். இன்று இரவு ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை இரவு சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் வருவது வழக்கம். காணும் பொங்கல் மற்றும் தீபத் திருவிழா முடிந்த பிறகு கிரிவலம் வருவார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ராஜகோபுரத்தில் இருந்து மேளதாளம் முழங்க கிரிவலம் புறப்பட்டார். கிரிவல பாதையின் வழிநெடுக பக்தர்கள் திரண்டு நின்று தீபம் ஏற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். மாலை சுமார் 4 மணியளவில் அண்ணாமலையார் கோயிலை வந்தடைவார். அதன்பிறகு இரவு தெப்ப உற்சவம் நடைபெறும்.
தீபத் திருவிழாவையொட்டி நேற்று இரவு ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சுவாமி பவனி வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தெப்ப உறசவத்தை தரிசித்தனர். இன்று இரவு ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை இரவு சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் வருவது வழக்கம். காணும் பொங்கல் மற்றும் தீபத் திருவிழா முடிந்த பிறகு கிரிவலம் வருவார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ராஜகோபுரத்தில் இருந்து மேளதாளம் முழங்க கிரிவலம் புறப்பட்டார். கிரிவல பாதையின் வழிநெடுக பக்தர்கள் திரண்டு நின்று தீபம் ஏற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். மாலை சுமார் 4 மணியளவில் அண்ணாமலையார் கோயிலை வந்தடைவார். அதன்பிறகு இரவு தெப்ப உற்சவம் நடைபெறும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சிவனை தழுவிய கோலத்தில் அம்பாள்
» திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்
» கிரிவலம் கிழமையும் - பலன்களும்
» பெருமாளே கிரிவலம் வரும் தலம்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்
» கிரிவலம் கிழமையும் - பலன்களும்
» பெருமாளே கிரிவலம் வரும் தலம்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya