Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கிரிவலம் கிழமையும் - பலன்களும்

Go down

கிரிவலம் கிழமையும் - பலன்களும் Empty கிரிவலம் கிழமையும் - பலன்களும்

Post by oviya Sat Dec 06, 2014 1:19 pm

ஞாயிற்றுக்கிழமை : மனம், மொழி, மெய் சுத்தியுடன் நீராடி எந்த ஒரு சிந்தனையும் இன்றி நிர்மலமாய் மலையை வலம் வந்து தம்மால் இயன்ற தான தர்மங்களைச் செய்தவர்கள் சூரிய மண்டலத்தைப் பிளந்து சிவபதத்தைத் தமக்குரிய இடமாகச் சேர்த்துக் கொள்வர் என்று கூறப்படுகிறது.

திங்கட்கிழமை : சூரியோதத்திற்கு முன்பாக நீராடி ஈர உடையுடன் இம்மலையை வலம் வருவதால் தேவேந்திரனைப் போன்று ஏழு உலகினையும் ஆளும் பலனை அடையலாம்.

செவ்வாய்க்கிழமை : தூய நீரால் நீராடி எவருடனும் எதுவும் வாய் பேசிடாமல் தம் சித்தத்தை சிவத்தினடத்தே வைத்து இம்மலையை வலம் வந்தால் தங்கள் வறுமை மற்றும் சங்கிலித் தொடர் போல் தொடர்ந்திடும் ஏழு பிறவிகளையும் விட்டு நீங்கிடலாம்.

புதன்கிழமை : இந்நாளில் நீராடி இம்மலையை வலம் வந்தால் நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தெளிந்து முக்தியை நெருங்கலாம்.

வியாழக்கிழமை : இந்நாளில் மலையை வலம் வருபவர்கள் மும்மூர்த்திகளும் புகழும்படியான - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மேலான - நிலையை அடைவார்கள்.

வெள்ளிக்கிழமை : இக்கிழமையில் நீராடி மலையை வலம் வந்தால் விஷ்ணு பதத்தை அடைந்திடுவார்கள்.

சனிக்கிழமை : இந்நாளில் சூரிய உதயத்தில் நீராடி மலையை வலம் வந்தால் நவக்கிரகங்கள் அளித்திடும் நற்பலன்கள் அனைத்தையும் பெறலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum