கிரிவலம் கிழமையும் - பலன்களும்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கிரிவலம் கிழமையும் - பலன்களும்
ஞாயிற்றுக்கிழமை : மனம், மொழி, மெய் சுத்தியுடன் நீராடி எந்த ஒரு சிந்தனையும் இன்றி நிர்மலமாய் மலையை வலம் வந்து தம்மால் இயன்ற தான தர்மங்களைச் செய்தவர்கள் சூரிய மண்டலத்தைப் பிளந்து சிவபதத்தைத் தமக்குரிய இடமாகச் சேர்த்துக் கொள்வர் என்று கூறப்படுகிறது.
திங்கட்கிழமை : சூரியோதத்திற்கு முன்பாக நீராடி ஈர உடையுடன் இம்மலையை வலம் வருவதால் தேவேந்திரனைப் போன்று ஏழு உலகினையும் ஆளும் பலனை அடையலாம்.
செவ்வாய்க்கிழமை : தூய நீரால் நீராடி எவருடனும் எதுவும் வாய் பேசிடாமல் தம் சித்தத்தை சிவத்தினடத்தே வைத்து இம்மலையை வலம் வந்தால் தங்கள் வறுமை மற்றும் சங்கிலித் தொடர் போல் தொடர்ந்திடும் ஏழு பிறவிகளையும் விட்டு நீங்கிடலாம்.
புதன்கிழமை : இந்நாளில் நீராடி இம்மலையை வலம் வந்தால் நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தெளிந்து முக்தியை நெருங்கலாம்.
வியாழக்கிழமை : இந்நாளில் மலையை வலம் வருபவர்கள் மும்மூர்த்திகளும் புகழும்படியான - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மேலான - நிலையை அடைவார்கள்.
வெள்ளிக்கிழமை : இக்கிழமையில் நீராடி மலையை வலம் வந்தால் விஷ்ணு பதத்தை அடைந்திடுவார்கள்.
சனிக்கிழமை : இந்நாளில் சூரிய உதயத்தில் நீராடி மலையை வலம் வந்தால் நவக்கிரகங்கள் அளித்திடும் நற்பலன்கள் அனைத்தையும் பெறலாம்.
திங்கட்கிழமை : சூரியோதத்திற்கு முன்பாக நீராடி ஈர உடையுடன் இம்மலையை வலம் வருவதால் தேவேந்திரனைப் போன்று ஏழு உலகினையும் ஆளும் பலனை அடையலாம்.
செவ்வாய்க்கிழமை : தூய நீரால் நீராடி எவருடனும் எதுவும் வாய் பேசிடாமல் தம் சித்தத்தை சிவத்தினடத்தே வைத்து இம்மலையை வலம் வந்தால் தங்கள் வறுமை மற்றும் சங்கிலித் தொடர் போல் தொடர்ந்திடும் ஏழு பிறவிகளையும் விட்டு நீங்கிடலாம்.
புதன்கிழமை : இந்நாளில் நீராடி இம்மலையை வலம் வந்தால் நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தெளிந்து முக்தியை நெருங்கலாம்.
வியாழக்கிழமை : இந்நாளில் மலையை வலம் வருபவர்கள் மும்மூர்த்திகளும் புகழும்படியான - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மேலான - நிலையை அடைவார்கள்.
வெள்ளிக்கிழமை : இக்கிழமையில் நீராடி மலையை வலம் வந்தால் விஷ்ணு பதத்தை அடைந்திடுவார்கள்.
சனிக்கிழமை : இந்நாளில் சூரிய உதயத்தில் நீராடி மலையை வலம் வந்தால் நவக்கிரகங்கள் அளித்திடும் நற்பலன்கள் அனைத்தையும் பெறலாம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும்
» திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்
» திருவண்ணாமலையில் சுவாமி - அம்பாள் கிரிவலம்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» பெருமாளே கிரிவலம் வரும் தலம்
» திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலையார் கிரிவலம்
» திருவண்ணாமலையில் சுவாமி - அம்பாள் கிரிவலம்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» பெருமாளே கிரிவலம் வரும் தலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya