நாளை மறுதினம் மண்டல பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நாளை மறுதினம் மண்டல பூஜை
சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர்
பாதுகாப்பு அதிகரிப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் சன்னிதானத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக நவ.15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 41 நாள் நடைபெறும் மண் டல பூஜை வரும் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது. அன்று பகல் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்ப னுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து எடுத்து வரப்படுகிறது. இந்த ஊர்வலம் நாளை (25ம் தேதி) பம்பையை அடைகிறது. அன்று மாலை 6.30 மணி அளவில் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
மறுநாள் மண்டல பூஜை முடிந்த பின்னர் இரவில் கோயில் நடை மூடப்படும். மண்டல பூஜைக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் சன்னிதானத்தில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டு சிறிய குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுவதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் மட்டும் 3 துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் 24 டிஎஸ்பிகள், 32 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1900 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கமாண்டோ மற்றும் அதிரடிப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தரிசனம் நேரம் அதிகரிப்பு
தரிசனம் நேரம் அதிகரிப்பு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. இதேபோல் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து நேற்று முதல் கூடுதலாக 15 நிமிடங்கள் நடை திறக்கப்பட்டு இரவு 11.45 மணிக்கு மூடப்படுகிறது.
பாதுகாப்பு அதிகரிப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் சன்னிதானத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக நவ.15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 41 நாள் நடைபெறும் மண் டல பூஜை வரும் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது. அன்று பகல் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்ப னுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து எடுத்து வரப்படுகிறது. இந்த ஊர்வலம் நாளை (25ம் தேதி) பம்பையை அடைகிறது. அன்று மாலை 6.30 மணி அளவில் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
மறுநாள் மண்டல பூஜை முடிந்த பின்னர் இரவில் கோயில் நடை மூடப்படும். மண்டல பூஜைக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் சன்னிதானத்தில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டு சிறிய குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுவதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் மட்டும் 3 துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் 24 டிஎஸ்பிகள், 32 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1900 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கமாண்டோ மற்றும் அதிரடிப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தரிசனம் நேரம் அதிகரிப்பு
தரிசனம் நேரம் அதிகரிப்பு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. இதேபோல் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து நேற்று முதல் கூடுதலாக 15 நிமிடங்கள் நடை திறக்கப்பட்டு இரவு 11.45 மணிக்கு மூடப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சபரிமலையில் இன்று மண்டல பூஜை : பக்தர்கள் குவிகின்றனர்
» இன்று மண்டல பூஜை லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்
» மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» ஒன்பதாம் நாள் நாளை (2-10-14) சுபத்ரா பூஜை
» இன்று மண்டல பூஜை லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்
» மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» ஒன்பதாம் நாள் நாளை (2-10-14) சுபத்ரா பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya