திருநகரி ரங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருநகரி ரங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம்
செம்பனார்கோவில்: திருநகரி கல்யாண ரங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் நடந்தது. நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருநகரி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கல்யாண ரங்கநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பாகும். பெருமாளுக்கு 32 அடி உயர மலர் மாலை அல்லது துளசி மாலை சாற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகைய பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மட்டையடி உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு மட்டையடி உற்சவம் நேற்றுமுன்தினம் நடந்தது.
முன்னதாக உற்சவர் வயலாளி மணவாள பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன பூஜை நடந்தது. தொடர்ந்து பெருமாள் படிச்சட்டத்தில் எழுந்தருளி கோபுர வாசலில் மட்டையடி புராணம் வாசிக்கப்பட்டது. பின்னர் பெருமாள் அமிர்தவல்லி தாயார் சன்னதிக்கு எழுந்தருளி பெருமாள், தாயார் மாலை மாற்றும் வைபவம் நடத்தி மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாராயணா, நாராயணா என்று கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.பின்னர் குமுதவல்லி நாச்சியாருடன், திருமங்கையாழ்வார் பெருமாளையும், தாயாரையும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக உற்சவர் வயலாளி மணவாள பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன பூஜை நடந்தது. தொடர்ந்து பெருமாள் படிச்சட்டத்தில் எழுந்தருளி கோபுர வாசலில் மட்டையடி புராணம் வாசிக்கப்பட்டது. பின்னர் பெருமாள் அமிர்தவல்லி தாயார் சன்னதிக்கு எழுந்தருளி பெருமாள், தாயார் மாலை மாற்றும் வைபவம் நடத்தி மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாராயணா, நாராயணா என்று கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.பின்னர் குமுதவல்லி நாச்சியாருடன், திருமங்கையாழ்வார் பெருமாளையும், தாயாரையும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
» நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
» நடராஜர் கோயிலில் ஆருத்ரா உற்சவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya