14 வயது சிறுமியை மனைவியாக்க முயற்சித்த நபர் கைது
Page 1 of 1
14 வயது சிறுமியை மனைவியாக்க முயற்சித்த நபர் கைது
திருமணம் செய்யும் வயதை பூர்த்தி செய்யாத சிறுமியை பாலியல் ரீதியான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் அப்துல் காதர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் 14 வயதான சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கல்பிட்டி மீன்பிடி கிராமத்தை சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
தாம் வீட்டில் இல்லாத நேரத்தில் சந்தேக நபர் தனது மகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக இளம் பெண்ணின் தாய் கல்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் அப்துல் காதர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் 14 வயதான சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கல்பிட்டி மீன்பிடி கிராமத்தை சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
தாம் வீட்டில் இல்லாத நேரத்தில் சந்தேக நபர் தனது மகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக இளம் பெண்ணின் தாய் கல்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சீனாவுக்கு இரத்தினக் கற்களை கடத்த முயற்சித்த இருவர் கைது
» விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
» ஆடை விற்பனை செய்த இரண்டு இந்தியர்கள் கைது
» ஜனாதிபதித் தேர்தல் வன்முறை: இதுவரை 15 பேர் கைது
» சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை முருங்கனில் கைது
» விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
» ஆடை விற்பனை செய்த இரண்டு இந்தியர்கள் கைது
» ஜனாதிபதித் தேர்தல் வன்முறை: இதுவரை 15 பேர் கைது
» சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை முருங்கனில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya