சென்னிமலை முருகன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் செலவில் வெள்ளி மயில் வாகனம்
Page 1 of 1
சென்னிமலை முருகன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் செலவில் வெள்ளி மயில் வாகனம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மலை மீது புகழ்மிக்க முருகன் கோவில் உள்ளது. ‘காக்க...காக்க... கனகவேல்’’ என்ற கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலம் சென்னிமலை முருகன் கோவில்.
இக்கோவிலில் பல கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்து சமீபத்தில் மகாகும்பாபிஷேகமும் நடந்தது. கோவிலுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இப்படி சிறப்பு மிக்க சென்னிமலை முருகன் கோவிலுக்கு ஸ்ரீமுருகன் மங்கள வார விழாக்குழு சார்பில் ரூ. 14 லட்சம் மதிப்பில் வெள்ளி மயில் வாகனம் வழங்கப்பட்டது. இதன் வெள்ளோட்டமும் நேற்று நடந்தது.
இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வெள்ளி மயில் வாகனத்தை திருப்பூரை அடுத்துள்ள அனுப்பர்பாளையம் ஸ்ரீசெல்வவிநாயக சிற்பக் கலைக்கூடத்தை சேர்ந்த சிற்பிகள் அழகாக வடிவமைத்து கொடுத்துள்ளனர்.
இந்த வெள்ளி மயில் வாகனம் ஒப்படைக்கும் விழாவையொட்டி பக்தர்கள் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து கொடுமுடி சென்று காவிரியில் தீர்த்தம் எடுத்து கொண்டு வந்தனர். தீர்த்த கலசங்கங்களுடன் வெள்ளி மயில் வாகனம் மலைக்கு மேள தாளங்களுடன் கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து முருக பெருமானுக்கு மகாஅபிசேகமும் நடந்தது.
இதனை தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் முருகபெருமான் புறப்பாடு (வெள்ளோட்டம்) நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இக்கோவிலில் பல கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்து சமீபத்தில் மகாகும்பாபிஷேகமும் நடந்தது. கோவிலுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இப்படி சிறப்பு மிக்க சென்னிமலை முருகன் கோவிலுக்கு ஸ்ரீமுருகன் மங்கள வார விழாக்குழு சார்பில் ரூ. 14 லட்சம் மதிப்பில் வெள்ளி மயில் வாகனம் வழங்கப்பட்டது. இதன் வெள்ளோட்டமும் நேற்று நடந்தது.
இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வெள்ளி மயில் வாகனத்தை திருப்பூரை அடுத்துள்ள அனுப்பர்பாளையம் ஸ்ரீசெல்வவிநாயக சிற்பக் கலைக்கூடத்தை சேர்ந்த சிற்பிகள் அழகாக வடிவமைத்து கொடுத்துள்ளனர்.
இந்த வெள்ளி மயில் வாகனம் ஒப்படைக்கும் விழாவையொட்டி பக்தர்கள் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து கொடுமுடி சென்று காவிரியில் தீர்த்தம் எடுத்து கொண்டு வந்தனர். தீர்த்த கலசங்கங்களுடன் வெள்ளி மயில் வாகனம் மலைக்கு மேள தாளங்களுடன் கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து முருக பெருமானுக்கு மகாஅபிசேகமும் நடந்தது.
இதனை தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் முருகபெருமான் புறப்பாடு (வெள்ளோட்டம்) நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சீர்காழி அருகே முருகன் திருக்கல்யாணத்தை காணவந்த மயில்: பக்தர்கள் பரவசம்
» ஜனாதிபதிக்கு ஆடம்பர வாகனம்! பெறுமதியோ 17,500,000 ரூபா
» முருகனின் அசுர மயில்
» மயில் வாகனத்தின் தத்துவம்
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» ஜனாதிபதிக்கு ஆடம்பர வாகனம்! பெறுமதியோ 17,500,000 ரூபா
» முருகனின் அசுர மயில்
» மயில் வாகனத்தின் தத்துவம்
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya