முருகனின் அசுர மயில்
Page 1 of 1
முருகனின் அசுர மயில்
சூரசம்ஹார காலத்தில் சூரனுடைய உடலை இரண்டாகக் கிழித்து ஒன்றை மயிலாகவும், மற்றொன்றைய சேவற்கொடியாகவும் கொண்டான் அல்லவா நம் முருகப் பெருமான்? அந்த மயில் "அசுரத் தன்மை'' கொண்ட அசுரமயில், இது மனிதர்களிடமுள்ள ஆணவத்தைக் குறிக்கும் ஒரு குறியீடாகும்.
முருகனின் சிற்பங்களில் உள்ள மயிலின் கழுத்து அவன் வலப்புறமாக அமைந்திருப்பின் அது தேவமயடிலாகும். அதுவே இடப்புறமாக அமைந்திருப்பின் அது அசுர மயிலாகும். உதாரணமாக "தேவமயில் கொண்ட முருகனை'' கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் கோவிலிலும் "அசுர மயில் கொண்ட முருகனை'' கழுகுமலை கோவிலிலும் கோடியக்கரை ஸ்ரீஅமிர்தகடேசுவரர் கோவிலிலும் காணலாம்.
முருகன் மந்திர சக்தி பெற்ற தலம் பல்லடத்தில் இருந்து தென் மேற்கில் சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது செஞ்சேரிமலை என்ற தென் சேரிமலை இங்குள்ள ஸ்ரீகைலாசநாதர் சிவாலயம் முருகன் ஸ்தலமாகவும் திகழ்கிறது. சூரபதுமனின் மந்திர தந்திர மாயாஜாலங்களை எதிர்த்தழிக்கும் விசேஷ மந்திர சக்திகளை முருகன் சிவனை வழிபட்டு பெற்ற திருத்தலம் இதுவேயாகும்.
அதனால் இத்தலம் மந்திரகிரி, மந்திர மலை என்று சொல்லப்படுகிறது. இத்தல முருகன் ஸ்ரீவேலாயுத ஸ்வாமி தம் திருக்கரத்தில் சேவற் கொடிக்கு பதிலாக ஓர் சேவலையே ஏந்தி வினோத வடிவத்தில் காட்சி தருகிறார். இத்தல முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார்.
எதிரிகளால் வரும் பேய் பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், வைப்பு போன்ற உபாதைகள் உடைய பக்தர்கள் இத்தல இறைவனை வந்து வழிபாடு செய்து பலன் பெறுகிறார்கள்.
முருகனின் சிற்பங்களில் உள்ள மயிலின் கழுத்து அவன் வலப்புறமாக அமைந்திருப்பின் அது தேவமயடிலாகும். அதுவே இடப்புறமாக அமைந்திருப்பின் அது அசுர மயிலாகும். உதாரணமாக "தேவமயில் கொண்ட முருகனை'' கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் கோவிலிலும் "அசுர மயில் கொண்ட முருகனை'' கழுகுமலை கோவிலிலும் கோடியக்கரை ஸ்ரீஅமிர்தகடேசுவரர் கோவிலிலும் காணலாம்.
முருகன் மந்திர சக்தி பெற்ற தலம் பல்லடத்தில் இருந்து தென் மேற்கில் சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது செஞ்சேரிமலை என்ற தென் சேரிமலை இங்குள்ள ஸ்ரீகைலாசநாதர் சிவாலயம் முருகன் ஸ்தலமாகவும் திகழ்கிறது. சூரபதுமனின் மந்திர தந்திர மாயாஜாலங்களை எதிர்த்தழிக்கும் விசேஷ மந்திர சக்திகளை முருகன் சிவனை வழிபட்டு பெற்ற திருத்தலம் இதுவேயாகும்.
அதனால் இத்தலம் மந்திரகிரி, மந்திர மலை என்று சொல்லப்படுகிறது. இத்தல முருகன் ஸ்ரீவேலாயுத ஸ்வாமி தம் திருக்கரத்தில் சேவற் கொடிக்கு பதிலாக ஓர் சேவலையே ஏந்தி வினோத வடிவத்தில் காட்சி தருகிறார். இத்தல முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார்.
எதிரிகளால் வரும் பேய் பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், வைப்பு போன்ற உபாதைகள் உடைய பக்தர்கள் இத்தல இறைவனை வந்து வழிபாடு செய்து பலன் பெறுகிறார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மயில் வாகனத்தின் தத்துவம்
» சென்னிமலை முருகன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் செலவில் வெள்ளி மயில் வாகனம்
» முருகனின் பனிரெண்டு ஆயுதங்கள்
» முருகனின் தோஷம் போக்கிய தலம்
» நோய் தீர்க்கும் முருகனின் சந்தனம்
» சென்னிமலை முருகன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் செலவில் வெள்ளி மயில் வாகனம்
» முருகனின் பனிரெண்டு ஆயுதங்கள்
» முருகனின் தோஷம் போக்கிய தலம்
» நோய் தீர்க்கும் முருகனின் சந்தனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya