திருச்செந்தூரில் கந்தசஷ்டி: சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருச்செந்தூரில் கந்தசஷ்டி: சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 24–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் தினசரி காலை யாகசாலை பூஜை, கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால பூஜை, யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கும் உச்சிகால பூஜை நடைபெற்று வருகிறது.
3–ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால தீபாராதனையும் நடந்தது. பகலில் சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி– தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்கள் காட்சி கொடுத்தார்.
அபிஷேகம் மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி– தெய்வானை அம்பாளுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரமாகி, தீபாராதனைக்கு பின்னர் கிரிவீதி உலா நடந்தது. திருவிழா தொடங்கிய நாளில் இருந்தே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. பொது தரிசனம், சிறப்பு தரிசனம் போன்றவற்றில் திரளான பக்தர்கள் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
3–ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால தீபாராதனையும் நடந்தது. பகலில் சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி– தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்கள் காட்சி கொடுத்தார்.
அபிஷேகம் மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி– தெய்வானை அம்பாளுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரமாகி, தீபாராதனைக்கு பின்னர் கிரிவீதி உலா நடந்தது. திருவிழா தொடங்கிய நாளில் இருந்தே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. பொது தரிசனம், சிறப்பு தரிசனம் போன்றவற்றில் திரளான பக்தர்கள் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கந்தசஷ்டி 4ம் நாள் திருவிழாவில் தங்கத்தேரில் ஜெயந்திநாதர் உலா
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» அம்பாளுக்கு பிரணவம் உபதேசித்த ஈசன்
» கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?
» நெய் அபிஷேகம் செய்யும் முறை
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» அம்பாளுக்கு பிரணவம் உபதேசித்த ஈசன்
» கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?
» நெய் அபிஷேகம் செய்யும் முறை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya