ஐப்பசி மாத அமாவாசை பூஜை: நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்த பக்தர்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஐப்பசி மாத அமாவாசை பூஜை: நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்த பக்தர்கள்
தமிழகத்தின் புகழ்பெற்ற வேண்டுதல் தலங்களில் முதன்மையானதாக ஆனை மலை மாசாணியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. ஆனை மலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் இருந்து மாசாணியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில் நடைபெற்று வரும் அமாவாசை சிறப்பு பூஜை சக்தி வாய்ந்தது என்பது ஐதீகம். இதனால் அமாவாசையன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஐப்பசி மாத அமாவாசை என்பதால் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை சாத்தாமல் விடிய, விடிய திறந்து வைத்திருக்க கோவில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆனைமலை உப்பாறு மற்றும் ஆழியாற்றில் நீராடிய பக்தர்கள் முதல்கால பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் உச்சிபூஜை, சாயரட்சை, தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்ட பூஜையில் ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிப்பட்டனர். கோவிலுக்கு வெளியேயும் பக்தர்களின் நீண்ட வரிசையை காண முடிந்தது.
மேலும் கோவில் வளாகத்தில் நடை பெற்ற அன்னதானத்திலும் அதிகளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை யொட்டி ஆனைமலை போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி, திருப்பூர் கோவை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வந்த பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டன.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையாளர் அனிதா, புலவர் லோகநாதீஸ்வரன், மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
இந்த கோவிலில் நடைபெற்று வரும் அமாவாசை சிறப்பு பூஜை சக்தி வாய்ந்தது என்பது ஐதீகம். இதனால் அமாவாசையன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஐப்பசி மாத அமாவாசை என்பதால் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை சாத்தாமல் விடிய, விடிய திறந்து வைத்திருக்க கோவில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆனைமலை உப்பாறு மற்றும் ஆழியாற்றில் நீராடிய பக்தர்கள் முதல்கால பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் உச்சிபூஜை, சாயரட்சை, தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்ட பூஜையில் ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிப்பட்டனர். கோவிலுக்கு வெளியேயும் பக்தர்களின் நீண்ட வரிசையை காண முடிந்தது.
மேலும் கோவில் வளாகத்தில் நடை பெற்ற அன்னதானத்திலும் அதிகளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை யொட்டி ஆனைமலை போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி, திருப்பூர் கோவை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வந்த பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டன.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையாளர் அனிதா, புலவர் லோகநாதீஸ்வரன், மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதியில் 20 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
» இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» சிவராத்திரி, மாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடல்
» சபரிமலையில் இன்று மண்டல பூஜை : பக்தர்கள் குவிகின்றனர்
» இன்று மண்டல பூஜை லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்
» இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» சிவராத்திரி, மாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடல்
» சபரிமலையில் இன்று மண்டல பூஜை : பக்தர்கள் குவிகின்றனர்
» இன்று மண்டல பூஜை லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya