Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


வீதியில் உணவு சமைத்து முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Go down

வீதியில் உணவு சமைத்து முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டம் Empty வீதியில் உணவு சமைத்து முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Post by oviya Tue Dec 02, 2014 1:28 pm

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பொம்மாவெளி, முதலாம் குறுக்குதெரு ஜே- 87 கிராமஅலுவலர் எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அன்றாட உணவுகளை சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.

2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட போதும் தமக்குரிய அடிப்படை வசதிகளை எவரும் செய்து தரவில்லை என்றும் நான்கு வருடங்களாக இப்படியான நிலையிலேயே தாங்கள் வசிப்பதாகவும் தெரிவித்தார்கள்.

மேலும் வீட்டுத்திட்டத்திலும் தாங்கள் உள்வாங்கப்படவில்லை எனவும் இவற்றையெல்லாம் கண்டித்தே வீதியில் உணவு சமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரகதீஸ்வரர் கோவிலில் 100 மூட்டை பச்சரிசியை சமைத்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்
» பொகவந்தலாவையில் மக்கள் ஆர்ப்பாட்ட​ம்: பிரதான வீதியில் பரபரப்பு
» இலங்கையில் என்ன நடக்கிறது? ஏன் இந்த இனப் போராட்டம்? அனைவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய ஒளித்தொகுப்பு!
» பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!- லிந்துலை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
» ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதியில் சீமான் முற்றுகை போராட்டம்! 100 பேர் கைது! - திருப்பதியில் கடும் பாதுகாப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum