தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
போர் நடைபெறும் பொழுது அசுரனை பலவித அஸ்திர, சக்கரங்களைக் கொண்டு தாக்கியதால் எங்கும் பயங்கரமான வெடிச்சத்தங்கள் கேட்ட படியால் அன்று பட்டாசு கொழுத்தி கொண்டாடுவதாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் தீபாவளியை நரக சதுர்த்தி என்று நான்கு நாட்கள் கொண்டாடுவர்.
முதல் நாள் மங்கள ஸ்நானம் செய்து புத்தாடை அணிவர் இரண்டாம் நாள் லட்சுமி பூஜை செய்து புதுக்கணக்கு தொடங்குவர். மூன்றாம் நாள் பெண்கள் கணவர் ஆயுள் வேண்டி நோன்பு இருப்பர். அன்று சூரியன் தன் பாதை மாறி துலா ராசியில் பிரவேசிப்பார். மராத்தியர்கள் தாம்பூலம் போட்டு திருநாளாக கொண்டாடுவர்.
நான்காம் நாள் உடன் பிறந்ததவர்களை உபசரித்து வழிபடுவர். வங்காளத்தில் அழிவுத் தொழிலை மிக உக்கிரமாக மேற்கொண்ட காளிதேவியின் உக்கிரத்தை சங்கரர் தணித்த நாளை தீபாவளி எனக் கொண்டாடுவர். துர்க்கை பூஜை செய்து தாம்பூலத் திருவிழா கொண்டாடுவர்.
நேபாளத்தில் தீபாவளியை `தீ ஹார்' என்ற பெயரில் ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். ஐந்து நாட்களும் இரவில் தீபங்களை வரிசையாக ஏற்றி லட்சுமி தேவிக்கு பூஜை செய்வார்கள். முதல்நாள் தயிர்ச்சாதம் காகங்களுக்கு வைப்பர். இரண்டாம் நாள் வீட்டைக் காக்கும் நாய்களுக்கு விருந்து கொடுப்பர்.
மூன்றாம் நாள் லட்சுமி அம்சமான பசுக்களுக்கு உணவளித்து வழிபடுவர். நான்காம் நாள் எல்லாப் பிராணிகளுக்கும் உணவளித்து மகிழ்வர். அன்று பிராணிகளிடம் வேலை வாங்க மாட்டார்கள். ஐந்தாம் நாள் ராகிப் பண்டிகை பையாதாஜ என்று பெரும் பண்டிகையாக கொண்டாடுவர்.
ராஜஸ்தானில் தீபாவளி அன்று மார்வாடிகள் லட்சுமி பூஜை செய்து வெள்ளித்தகட்டில் லட்சுமி படத்தை வரைந்து பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வழிபடுவர் அந்த ஆண்டு சுபீட்சமாக விளங்க வேண்டும் என்று இந்திரனின் பொக்கிஷ தாரியான குபேரனை வழிபட்டு அவனருளைக் கொண்டாடுவர்.
வேட்டுவ இனமக்கள் வீர விளையாட்டுக்களை விளையாடி காண்பிப்பர். பஞ்சாப்பில் நசிகேதனுக்கு எமதர்மராஜன் உயிர்ப்பிச்சை அளித்ததை நினைத்து தீபாவளி கொண்டாடுவர். சீக்கிய மத குருமார்களில் ஒருவர் குரு கோவிந்தசிங், அவர் ஜஹாங்கிரீன் சிறையில் இருந்து விடுபட்டு அமிர்தசரஸ் வந்த நாளாக பஞ்சாப் மக்கள் தீபாவளி கொண்டாடுவர்.
அன்று பொற்கோவிலில் தீப அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாகும். மத்தியப் பிரதேசத்தில் மகா விஷ்ணு பூஜையும் குபேர பூஜையும் நடைபெறும் குபேரனை வழிபட்டால் செல்வம் கிடைக்கும் என நம்பி தீபாவளியன்று சிறப்பான பூஜை செய்கிறார்கள்.
இமாச்சல பிரதேசத்தில் மாடு எருது கன்றுகளுக்கு நீராட்டி குங்குமத் திலகமிட்டு மாலை அணிவித்து நன்கு அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர். தீபாவளியன்று கோ பூஜை சிறப்புப் பொருந்தியது வைஷ்ணவர்கள் கோவர்த்தன பூஜை செய்து அன்னதானம் வழங்குவர். குஜராத்தில் கிருஷ்ணபரமாத்மா இகலோக வாழ்வை நீத்து வைகுண்டம் சென்ற நாள் தீபாவளி என கொண்டாடுகிறார்.
போர் நடைபெறும் பொழுது அசுரனை பலவித அஸ்திர, சக்கரங்களைக் கொண்டு தாக்கியதால் எங்கும் பயங்கரமான வெடிச்சத்தங்கள் கேட்ட படியால் அன்று பட்டாசு கொழுத்தி கொண்டாடுவதாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் தீபாவளியை நரக சதுர்த்தி என்று நான்கு நாட்கள் கொண்டாடுவர்.
முதல் நாள் மங்கள ஸ்நானம் செய்து புத்தாடை அணிவர் இரண்டாம் நாள் லட்சுமி பூஜை செய்து புதுக்கணக்கு தொடங்குவர். மூன்றாம் நாள் பெண்கள் கணவர் ஆயுள் வேண்டி நோன்பு இருப்பர். அன்று சூரியன் தன் பாதை மாறி துலா ராசியில் பிரவேசிப்பார். மராத்தியர்கள் தாம்பூலம் போட்டு திருநாளாக கொண்டாடுவர்.
நான்காம் நாள் உடன் பிறந்ததவர்களை உபசரித்து வழிபடுவர். வங்காளத்தில் அழிவுத் தொழிலை மிக உக்கிரமாக மேற்கொண்ட காளிதேவியின் உக்கிரத்தை சங்கரர் தணித்த நாளை தீபாவளி எனக் கொண்டாடுவர். துர்க்கை பூஜை செய்து தாம்பூலத் திருவிழா கொண்டாடுவர்.
நேபாளத்தில் தீபாவளியை `தீ ஹார்' என்ற பெயரில் ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். ஐந்து நாட்களும் இரவில் தீபங்களை வரிசையாக ஏற்றி லட்சுமி தேவிக்கு பூஜை செய்வார்கள். முதல்நாள் தயிர்ச்சாதம் காகங்களுக்கு வைப்பர். இரண்டாம் நாள் வீட்டைக் காக்கும் நாய்களுக்கு விருந்து கொடுப்பர்.
மூன்றாம் நாள் லட்சுமி அம்சமான பசுக்களுக்கு உணவளித்து வழிபடுவர். நான்காம் நாள் எல்லாப் பிராணிகளுக்கும் உணவளித்து மகிழ்வர். அன்று பிராணிகளிடம் வேலை வாங்க மாட்டார்கள். ஐந்தாம் நாள் ராகிப் பண்டிகை பையாதாஜ என்று பெரும் பண்டிகையாக கொண்டாடுவர்.
ராஜஸ்தானில் தீபாவளி அன்று மார்வாடிகள் லட்சுமி பூஜை செய்து வெள்ளித்தகட்டில் லட்சுமி படத்தை வரைந்து பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வழிபடுவர் அந்த ஆண்டு சுபீட்சமாக விளங்க வேண்டும் என்று இந்திரனின் பொக்கிஷ தாரியான குபேரனை வழிபட்டு அவனருளைக் கொண்டாடுவர்.
வேட்டுவ இனமக்கள் வீர விளையாட்டுக்களை விளையாடி காண்பிப்பர். பஞ்சாப்பில் நசிகேதனுக்கு எமதர்மராஜன் உயிர்ப்பிச்சை அளித்ததை நினைத்து தீபாவளி கொண்டாடுவர். சீக்கிய மத குருமார்களில் ஒருவர் குரு கோவிந்தசிங், அவர் ஜஹாங்கிரீன் சிறையில் இருந்து விடுபட்டு அமிர்தசரஸ் வந்த நாளாக பஞ்சாப் மக்கள் தீபாவளி கொண்டாடுவர்.
அன்று பொற்கோவிலில் தீப அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாகும். மத்தியப் பிரதேசத்தில் மகா விஷ்ணு பூஜையும் குபேர பூஜையும் நடைபெறும் குபேரனை வழிபட்டால் செல்வம் கிடைக்கும் என நம்பி தீபாவளியன்று சிறப்பான பூஜை செய்கிறார்கள்.
இமாச்சல பிரதேசத்தில் மாடு எருது கன்றுகளுக்கு நீராட்டி குங்குமத் திலகமிட்டு மாலை அணிவித்து நன்கு அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர். தீபாவளியன்று கோ பூஜை சிறப்புப் பொருந்தியது வைஷ்ணவர்கள் கோவர்த்தன பூஜை செய்து அன்னதானம் வழங்குவர். குஜராத்தில் கிருஷ்ணபரமாத்மா இகலோக வாழ்வை நீத்து வைகுண்டம் சென்ற நாள் தீபாவளி என கொண்டாடுகிறார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தீபாவளி தீபம்
» தீபாவளி தத்துவம்
» தீபாவளி பற்றி 7 கதைகள்
» ராமபிரான் ஆரம்பித்து வைத்த பண்டிகை
» தீபாவளி அன்று நீராட வேண்டிய நேரம்
» தீபாவளி தத்துவம்
» தீபாவளி பற்றி 7 கதைகள்
» ராமபிரான் ஆரம்பித்து வைத்த பண்டிகை
» தீபாவளி அன்று நீராட வேண்டிய நேரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya