மூலநட்சத்திர தீபம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மூலநட்சத்திர தீபம்
மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி பூஜை சமயத்தில் சரஸ்வதி ஆவாகனம் செய்யும் மூலநட்சத்திரத்தன்று ஏற்றும் ஒரு அகண்ட தீபம் ஆகும். இந்த தீபமானது சரஸ்வதி விஸர்ஜனம் வரையிலும் அகண்டமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இதை ஏற்றுவதற்கு நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது. மூல நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமியின் முன் ஒரு இடத்தை சுத்தம் செய்து செம்மண் கோலம் போட்டு அலங்கரித்து அதன் மேல் ஒரு சிறிய மர பலகை அல்லது தட்டு வைத்து சிறிய அரிசியை பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றி பூக்களைப்போட்டு நமஸ்கரிக்க வேண்டும். பசு நெய் நல்லது.
ஆனால் மூன்று நாட்களும் எரிந்து கொண்டிருக்க வேண்டியதிருப்பதால் அந்த அளவு நெய் கிடைப்பது கஷ்டம். ஆகையால் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். விளக்கு அணையாமல் இருக்க அடிக்கடி எண்ணை ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும்.
இரவில் படுப்பதற்கு முன்பு நிதானமாக திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும். திரியை சுத்தம் செய்யும் போது அணையாமல் இருக்க வேறு திரியை ஏற்றி விட்டு சுத்தம் செய்து பிறகு ஏற்ற வேண்டும்.
இரவில் தீபம் அணைந்து இருந்தால் காலையில் எழுந்து பல் துலக்கி, முகம், கை, கால் கழுவிக் கொண்டு படுக்கை ஆடைகளை களைந்து விட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு ஏற்ற வேண்டும். எழுந்த உடன் குளித்து விட்டு ஏற்றுவது மிகவும் நல்லது. இதை சிலர் குடும்ப சம்பிரதாயமாக ஏற்றுகிறார்கள். ஆனாலும் எல்லோருமே ஏற்றலாம்.
இதை ஏற்றுவதற்கு நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது. மூல நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமியின் முன் ஒரு இடத்தை சுத்தம் செய்து செம்மண் கோலம் போட்டு அலங்கரித்து அதன் மேல் ஒரு சிறிய மர பலகை அல்லது தட்டு வைத்து சிறிய அரிசியை பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றி பூக்களைப்போட்டு நமஸ்கரிக்க வேண்டும். பசு நெய் நல்லது.
ஆனால் மூன்று நாட்களும் எரிந்து கொண்டிருக்க வேண்டியதிருப்பதால் அந்த அளவு நெய் கிடைப்பது கஷ்டம். ஆகையால் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். விளக்கு அணையாமல் இருக்க அடிக்கடி எண்ணை ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும்.
இரவில் படுப்பதற்கு முன்பு நிதானமாக திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும். திரியை சுத்தம் செய்யும் போது அணையாமல் இருக்க வேறு திரியை ஏற்றி விட்டு சுத்தம் செய்து பிறகு ஏற்ற வேண்டும்.
இரவில் தீபம் அணைந்து இருந்தால் காலையில் எழுந்து பல் துலக்கி, முகம், கை, கால் கழுவிக் கொண்டு படுக்கை ஆடைகளை களைந்து விட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு ஏற்ற வேண்டும். எழுந்த உடன் குளித்து விட்டு ஏற்றுவது மிகவும் நல்லது. இதை சிலர் குடும்ப சம்பிரதாயமாக ஏற்றுகிறார்கள். ஆனாலும் எல்லோருமே ஏற்றலாம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தீபாவளி தீபம்
» நோயை விரட்டும் யம தீபம்
» பைரவருக்கு மோட்ச தீபம்
» லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
» அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்
» நோயை விரட்டும் யம தீபம்
» பைரவருக்கு மோட்ச தீபம்
» லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
» அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya