அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா பந்தல்கால் முகூர்த்தம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.
10-வது நாள் காலையில் கோவில் வளாகத்தில் பரணிதீபமும், மாலையில் மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். இவ்விழாவை காண 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தீபதிருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சாமி-அம்மன் வீதிஉலா வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபதிருவிழா தொடங்குவதற்கு முன்பு கோவிலில் வாகனங்கள் புதுப்பித்தல், பழுது பார்த்தல் அழைப்பிதழ் அச்சிடுதல், வர்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்படும். இதற்கு முன்னதாக கார்த்திகைதீப பந்தக்கால் நடப்படும்.
அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் பந்தக்கால் மூகூர்த்தம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
10-வது நாள் காலையில் கோவில் வளாகத்தில் பரணிதீபமும், மாலையில் மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். இவ்விழாவை காண 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தீபதிருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சாமி-அம்மன் வீதிஉலா வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபதிருவிழா தொடங்குவதற்கு முன்பு கோவிலில் வாகனங்கள் புதுப்பித்தல், பழுது பார்த்தல் அழைப்பிதழ் அச்சிடுதல், வர்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்படும். இதற்கு முன்னதாக கார்த்திகைதீப பந்தக்கால் நடப்படும்.
அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் பந்தக்கால் மூகூர்த்தம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அருணாசலேஸ்வரர் கோவில்: கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடப்பட்டது
» வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உற்சவம் தொடங்கியது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் பந்தகால் முகூர்த்தம்
» வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உற்சவம் தொடங்கியது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் பந்தகால் முகூர்த்தம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya