அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 3–ந் தேதி வரை விழா நடக்கிறது.
முதல் நாளான நேற்று இரவு பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாணவேடிக்கையுடன் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து இன்று முதல் பராசக்தி அம்மனுக்கு தினமும் வெவ்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரமும், நாளை (வெள்ளிக்கிழமை) கெஜலட்சுமி அலங்காரமும் செய்யப்படுகிறது. 27–ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 28–ந் தேதி ரிஷப வாகன அலங்காரமும் செய்யப்படுகிறது. அன்று மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடக்கிறது.
29–ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 30–ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், அடுத்த மாதம் 1–ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 2–ந் தேதி மகிசா சூரமர்த்தினி அலங்காரமும், அன்று மாலை உண்ணாமலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடக்கிறது.
3–ந் தேதி காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடக்கிறது.
அதேபோன்று துர்க்கையம்மன் கோவிலிலும் நவராத்திரியை முன்னிட்டு அடுத்த மாதம் 3–ந் தேதி வரை அம்மனுக்கு தினமும் வெவ்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது.
3–ந் தேதி மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்து உற்சவர் துர்க்கையம்மன் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு யதாஸ்தானம் அடைகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் செந்தில் வேலவன் செய்து வருகிறார்.
முதல் நாளான நேற்று இரவு பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாணவேடிக்கையுடன் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து இன்று முதல் பராசக்தி அம்மனுக்கு தினமும் வெவ்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரமும், நாளை (வெள்ளிக்கிழமை) கெஜலட்சுமி அலங்காரமும் செய்யப்படுகிறது. 27–ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 28–ந் தேதி ரிஷப வாகன அலங்காரமும் செய்யப்படுகிறது. அன்று மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடக்கிறது.
29–ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 30–ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், அடுத்த மாதம் 1–ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 2–ந் தேதி மகிசா சூரமர்த்தினி அலங்காரமும், அன்று மாலை உண்ணாமலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடக்கிறது.
3–ந் தேதி காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடக்கிறது.
அதேபோன்று துர்க்கையம்மன் கோவிலிலும் நவராத்திரியை முன்னிட்டு அடுத்த மாதம் 3–ந் தேதி வரை அம்மனுக்கு தினமும் வெவ்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது.
3–ந் தேதி மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்து உற்சவர் துர்க்கையம்மன் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு யதாஸ்தானம் அடைகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் செந்தில் வேலவன் செய்து வருகிறார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya