பொதுமக்கள் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: ட்ரான்பெரன்ஸி
Page 1 of 1
பொதுமக்கள் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: ட்ரான்பெரன்ஸி
பொதுமக்கள் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.ருஹுனுகே தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட வேண்டும்.
தேர்தல் சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டில் தற்போது அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
எனினும், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியினால் சகல மாவட்டங்களிலும் முப்படையினரை அழைத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த முடியும்.
மாதாந்தம் இவ்வாறு முப்படையினர் ஜனாதிபதியினால் அழைக்கப்படுகின்றனர். இதனால் பொலிஸாரின் சில கடமைகள் முப்படையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
சிவில் நிர்வாக நடவடிக்கைகளின் போது படையினரின் பிரசன்னம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
தேர்தல் கடமைகளில் படையினரை ஈடுபடுத்தும் கட்டாயத் தேவை இருந்தால் அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு காணப்படுகின்றது என ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.ருஹுனுகே தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட வேண்டும்.
தேர்தல் சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டில் தற்போது அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
எனினும், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியினால் சகல மாவட்டங்களிலும் முப்படையினரை அழைத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த முடியும்.
மாதாந்தம் இவ்வாறு முப்படையினர் ஜனாதிபதியினால் அழைக்கப்படுகின்றனர். இதனால் பொலிஸாரின் சில கடமைகள் முப்படையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
சிவில் நிர்வாக நடவடிக்கைகளின் போது படையினரின் பிரசன்னம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
தேர்தல் கடமைகளில் படையினரை ஈடுபடுத்தும் கட்டாயத் தேவை இருந்தால் அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு காணப்படுகின்றது என ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.ருஹுனுகே தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
» தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு
» தேசத்துரோகி மகிந்தவை விரட்டியடிக்க வேண்டும்: விக்ரமபாகு கருணாரட்ன
» ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்!– திஸ்ஸ விதாரண
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரிக்க வேண்டும்! பிரதியமைச்சர் முரளிதரன்
» தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு
» தேசத்துரோகி மகிந்தவை விரட்டியடிக்க வேண்டும்: விக்ரமபாகு கருணாரட்ன
» ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும்!– திஸ்ஸ விதாரண
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரிக்க வேண்டும்! பிரதியமைச்சர் முரளிதரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya