ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
Page 1 of 1
ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடையை மூட வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு கடைகள் காணப்படுகின்றன. ஒன்று மஹிந்த ராஜபக்சவின் கடை மற்றையது மைத்திரிபால சிறிசேனவின் கடையாகும்.
மஹிந்தவின் கடையில் காலாவதியான பொருட்களே காணப்படுகின்றன. மஹிந்தவின் கடையில் பொருட்கள் விலை அதிகமானது. அதில் காணப்படும் இனிப்புக்களுக்குள் விசமுண்டு.
சர்வாதிகார ஆட்சி முறைமையை முடிக்குக் கொண்டு வர வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
ராஜபக்சவின் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த பின்னர், மைத்திரிபாலவின் கடையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றிக் கொள்ள தொடர்ந்தும் போராடுவோம்.
நாட்டுக்கு நல்லாட்சி ஏற்படும் வரையில் போராட்டங்களை கைவிடப் போவதில்லை. மஹிந்தவின் கடையை மூடுவது சுலமானதல்ல.
தேர்தல்களில் ஜனாதிபதி தேர்தலுக்காகவே அதிகளவு பணம் செலவிடப்படுகின்றது.
பலவந்தமான முறையில் அச்சுறுத்தல்களை விடுத்து அடக்குமுறைகளை பிரயோகித்தே ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிக்கப்படுகின்றது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுகோகொடை ஆனந்த சமரக்கோன் அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு கடைகள் காணப்படுகின்றன. ஒன்று மஹிந்த ராஜபக்சவின் கடை மற்றையது மைத்திரிபால சிறிசேனவின் கடையாகும்.
மஹிந்தவின் கடையில் காலாவதியான பொருட்களே காணப்படுகின்றன. மஹிந்தவின் கடையில் பொருட்கள் விலை அதிகமானது. அதில் காணப்படும் இனிப்புக்களுக்குள் விசமுண்டு.
சர்வாதிகார ஆட்சி முறைமையை முடிக்குக் கொண்டு வர வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
ராஜபக்சவின் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த பின்னர், மைத்திரிபாலவின் கடையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றிக் கொள்ள தொடர்ந்தும் போராடுவோம்.
நாட்டுக்கு நல்லாட்சி ஏற்படும் வரையில் போராட்டங்களை கைவிடப் போவதில்லை. மஹிந்தவின் கடையை மூடுவது சுலமானதல்ல.
தேர்தல்களில் ஜனாதிபதி தேர்தலுக்காகவே அதிகளவு பணம் செலவிடப்படுகின்றது.
பலவந்தமான முறையில் அச்சுறுத்தல்களை விடுத்து அடக்குமுறைகளை பிரயோகித்தே ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிக்கப்படுகின்றது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுகோகொடை ஆனந்த சமரக்கோன் அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நல்லாட்சி இன்மைக்கு பிரதான காரணம் பயங்கரவாதம்!- கோத்தபாய ராஜபக்ச
» ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதியில் சீமான் முற்றுகை போராட்டம்! 100 பேர் கைது! - திருப்பதியில் கடும் பாதுகாப்பு
» தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு
» தேசத்துரோகி மகிந்தவை விரட்டியடிக்க வேண்டும்: விக்ரமபாகு கருணாரட்ன
» பொதுமக்கள் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: ட்ரான்பெரன்ஸி
» ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதியில் சீமான் முற்றுகை போராட்டம்! 100 பேர் கைது! - திருப்பதியில் கடும் பாதுகாப்பு
» தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு
» தேசத்துரோகி மகிந்தவை விரட்டியடிக்க வேண்டும்: விக்ரமபாகு கருணாரட்ன
» பொதுமக்கள் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: ட்ரான்பெரன்ஸி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya