இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் ரத்து
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 26–ந் தேதி வருடாந்திர பிரமோற்சவம் நடக்கிறது.
அதற்கு முன்னதாக கோவிலை தூய்மைபடுத்தும் வகையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. ஏழுமலையான் கருவறை முதல் ராஜகோபுரம் வரை சுத்தம் செய்யப்பட்டது.
இதனால் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது. சுப்ரபாதம், தோமாலை சேவைகள் மட்டும் ஏழுமலையானுக்கு தனிமையில் நடந்தது.
12 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பிரம்மோற்சவத்தை யொட்டி வருகிற 25–ந் தேதி அங்குரார்பணம் நடக்கிறது. மறுநாள் (26–ந் தேதி) கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது.
அக்டோபர் 4–ந் தேதி வரை விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை 30–ந் தேதி நடைபெறுகிறது.
விழா நாட்களில் முதியோர், ஊனமுற்றோருக்கான நேரடி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
பிரமோற்சவத்தையொட்டி கோவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது.
இந்த முறை வித்தியாசமாக ஏழுமலையான் அவதாரத்தை சித்தரிக்கும் வகையில் மணல் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த சகோதரிகள் கவுரி, நீலாம்பரி அமைத்துள்ள லட்சுமி வராக அவதார சிற்பம் கவரும் வண்ணம் உள்ளது.
7 டன் மணல் கொண்டு இதனை அவர்கள் அமைத்து உள்ளனர்.
அதற்கு முன்னதாக கோவிலை தூய்மைபடுத்தும் வகையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. ஏழுமலையான் கருவறை முதல் ராஜகோபுரம் வரை சுத்தம் செய்யப்பட்டது.
இதனால் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது. சுப்ரபாதம், தோமாலை சேவைகள் மட்டும் ஏழுமலையானுக்கு தனிமையில் நடந்தது.
12 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பிரம்மோற்சவத்தை யொட்டி வருகிற 25–ந் தேதி அங்குரார்பணம் நடக்கிறது. மறுநாள் (26–ந் தேதி) கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது.
அக்டோபர் 4–ந் தேதி வரை விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை 30–ந் தேதி நடைபெறுகிறது.
விழா நாட்களில் முதியோர், ஊனமுற்றோருக்கான நேரடி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
பிரமோற்சவத்தையொட்டி கோவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது.
இந்த முறை வித்தியாசமாக ஏழுமலையான் அவதாரத்தை சித்தரிக்கும் வகையில் மணல் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த சகோதரிகள் கவுரி, நீலாம்பரி அமைத்துள்ள லட்சுமி வராக அவதார சிற்பம் கவரும் வண்ணம் உள்ளது.
7 டன் மணல் கொண்டு இதனை அவர்கள் அமைத்து உள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
» திருப்பதி தரிசனம் திருப்பதி தரிசனம்
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
» திருப்பதியில் 20 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு
» திருப்பதி தரிசனம் திருப்பதி தரிசனம்
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
» திருப்பதியில் 20 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya