திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருமலை, : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. திருப்பதியில் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்டம் காம்பளக்ஸ் 31 அறைகளும் நிரம்பி வழிகிறது. 3 கிமீ தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி இலவச தரிசனத்தில் காத்திருக்கும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் காத்திருக்கும் 14 அறைகளும் நிரம்பி நாராயணகிரி தோட்டம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதனால், மாலை 6 மணி வரை வரிசையில் காத்தி ருக்கும் பக்தர்கள் மட்டும், 10 மணி நேரத் தில் தரிசனம் செய்வதற்கும், அதற்கு மேல் வரும் பக்தர்களுக்கு இன்று காலை 6 மணிக்கு மேல் வைகுண்டம் காம்பளக்சில் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், ளீ300 காண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மதியம் 1 மணி வரை மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு அனைத்து இடத்திலும் அறைகள் ஒதுக்கீடு முடிந்ததால் நன்கொடை அளித்த பக்தர்கள் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களுக்கு மட்டும் அறைகள் ஒதுக் கீடு செய்யப்பட்டது. மற்ற பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டனர். தலைமுடி காணிக்கை செலுத்தவும் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர்.
இதனால், மாலை 6 மணி வரை வரிசையில் காத்தி ருக்கும் பக்தர்கள் மட்டும், 10 மணி நேரத் தில் தரிசனம் செய்வதற்கும், அதற்கு மேல் வரும் பக்தர்களுக்கு இன்று காலை 6 மணிக்கு மேல் வைகுண்டம் காம்பளக்சில் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், ளீ300 காண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மதியம் 1 மணி வரை மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு அனைத்து இடத்திலும் அறைகள் ஒதுக்கீடு முடிந்ததால் நன்கொடை அளித்த பக்தர்கள் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களுக்கு மட்டும் அறைகள் ஒதுக் கீடு செய்யப்பட்டது. மற்ற பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டனர். தலைமுடி காணிக்கை செலுத்தவும் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் : 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்
» திருப்பதியில் 15 மணி நேரத்தில் 42,188 பக்தர்கள் சுவாமி தரிசனம்
» திருப்பதியில் 20 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
» சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
» திருப்பதியில் 15 மணி நேரத்தில் 48 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
» திருப்பதியில் 15 மணி நேரத்தில் 42,188 பக்தர்கள் சுவாமி தரிசனம்
» திருப்பதியில் 20 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
» சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
» திருப்பதியில் 15 மணி நேரத்தில் 48 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya