பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பாபநாசம் பி.டி.ஓ. காலனியில் பாலசுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை நடைபெற்றது.
மேளம், கொம்பு வாத்தியம் முழங்க கடநீர் எடுத்துசெல்லப்பட்டு விமான கலசத்திற்கும், மூலவர் பாலவிநாயகர், காசி விஸ்வநாதர், துர்க்கை, காலபைரவர், பாலசுவாமிநாதர் (புதிய திருமேனிகள்) கும்பநீராட்டு நடந்தது. பின்னர் அருளார் அமுதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.
செந்தமிழ் முறையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் குடந்தை ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் குடந்தை திருவருள் திருவடிக்குடில் சுவாமிகள், தீர்த்தமலை மடாதிபதி வைத்தியலிங்க சுவாமி என்ற பசுமை சித்தர், தஞ்சாவூர் பன்னிரு திருமுறை மன்றத்தின் செயலாளர் சரவணக்குமார், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பாலசுந்தரம்,
பாபநாசம் மாஜிஸ்திரேட்டு நாகராஜன், சிறைத்துறை கண்காணிப்பாளர் உமாபதி, ஸ்தபதி ரமேஷ்குமார், விழாக் கமிட்டி நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், சுப்ரமணியன், சவுந்தர்ராஜன், மற்றும் அப்பர் சேவாலய நிர்வாகிகளும், கிராமவாசிகளும், திரளான பக்தர்களும், அனைத்து வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும், அனைத்து அரசு அலுவலக துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு விநாயகரை தரிசித்து வழிபட்டனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஆன்மீகச் சொற்பொழிவாளர் ந.அரியஅரசபூபதி தொகுத்து வழங்கினார். புதிதாக செய்யப்பட்ட மூஞ்சுறு வாகனத்தில் உற்சவர் திருவீதியுலா நடந்தது. இரவு உலக நலனுக்காக திரளான பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
மேளம், கொம்பு வாத்தியம் முழங்க கடநீர் எடுத்துசெல்லப்பட்டு விமான கலசத்திற்கும், மூலவர் பாலவிநாயகர், காசி விஸ்வநாதர், துர்க்கை, காலபைரவர், பாலசுவாமிநாதர் (புதிய திருமேனிகள்) கும்பநீராட்டு நடந்தது. பின்னர் அருளார் அமுதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.
செந்தமிழ் முறையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் குடந்தை ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் குடந்தை திருவருள் திருவடிக்குடில் சுவாமிகள், தீர்த்தமலை மடாதிபதி வைத்தியலிங்க சுவாமி என்ற பசுமை சித்தர், தஞ்சாவூர் பன்னிரு திருமுறை மன்றத்தின் செயலாளர் சரவணக்குமார், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பாலசுந்தரம்,
பாபநாசம் மாஜிஸ்திரேட்டு நாகராஜன், சிறைத்துறை கண்காணிப்பாளர் உமாபதி, ஸ்தபதி ரமேஷ்குமார், விழாக் கமிட்டி நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், சுப்ரமணியன், சவுந்தர்ராஜன், மற்றும் அப்பர் சேவாலய நிர்வாகிகளும், கிராமவாசிகளும், திரளான பக்தர்களும், அனைத்து வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும், அனைத்து அரசு அலுவலக துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு விநாயகரை தரிசித்து வழிபட்டனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஆன்மீகச் சொற்பொழிவாளர் ந.அரியஅரசபூபதி தொகுத்து வழங்கினார். புதிதாக செய்யப்பட்ட மூஞ்சுறு வாகனத்தில் உற்சவர் திருவீதியுலா நடந்தது. இரவு உலக நலனுக்காக திரளான பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புன்னம் சத்திரம் சிவ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» வண்ணாங்குளம் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» வேட்டமங்கலம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
» வண்ணாங்குளம் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» வேட்டமங்கலம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya