ஐ.தே.கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆளும் கட்சியில் இணைந்தார்
Page 1 of 1
ஐ.தே.கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆளும் கட்சியில் இணைந்தார்
ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை கடந்த காலங்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச கிடைத்த போதிலும் தேர்தல் காலங்களில் அவரை சந்திக்க முடியாது. அவர் ஏதாவது பொய் ஒன்றை கூறி சந்திப்பை தவிர்த்து விடுவார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அரசரட்ணம் சசிதரன் அண்மையில் ஒருநாள் கொழும்புக்கு வந்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திற்கு சென்றிருந்த போதும் ரணிலை சந்திக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் ஜெகன் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை கடந்த காலங்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச கிடைத்த போதிலும் தேர்தல் காலங்களில் அவரை சந்திக்க முடியாது. அவர் ஏதாவது பொய் ஒன்றை கூறி சந்திப்பை தவிர்த்து விடுவார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அரசரட்ணம் சசிதரன் அண்மையில் ஒருநாள் கொழும்புக்கு வந்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திற்கு சென்றிருந்த போதும் ரணிலை சந்திக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் ஜெகன் கூறியுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஐ.தே.க மாநகர சபை உறுப்பினர் எஸ்.சிவஞானம் தலைமையிலான குழுவினர் ஆளும் கட்சியில் இணைவு
» எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி!
» ஜே.வி.பி ஆதரவாளரை கொலை செய்த ஆளும் கட்சியின் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
» அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆளும் கட்சியின் வாக்குறுதி நம்பக்கூடியதல்ல: சம்பிக்க ரணவக்க
» எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி!
» ஜே.வி.பி ஆதரவாளரை கொலை செய்த ஆளும் கட்சியின் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
» அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆளும் கட்சியின் வாக்குறுதி நம்பக்கூடியதல்ல: சம்பிக்க ரணவக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya