வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கீழக்கரை தட்டாந்தோப்பு வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் நேற்று இரவு நடந்த கார்த் திகை மகாதீபம் ஏற்றும் திருவிழாவில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை தட்டாந்தோப்பு தெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான வழிகாட்டி பாலமுருகன் கோவில் உள்ளது.
இங்கு மஹா தீபமேற்றி ஆலயத்தை மூன்று முறை சுற்றுவதனால் திருவண்ணா மலையாரிடம் கிரிவலம் வருவதற்கான பாக்கியம் உண்டு என பக்தர்கள் நம்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை அன்று கீழக்கரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர். இங்கு நேற்று 4–வது ஆண்டாக 30 அடி உயர கோபுரத்தில் கார்த் திகை மகா தீபம் ஏற்ற பட்டது.
முன்னதாக கார்த்திகை மகா தீப திருநாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு கார்த்திகை பூஜை பெண்கள் குழுவினர் சார்பில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு வழிகாட்டி பாலமுருகன் ஆலயத்தில் திருக்கார்த்திகை பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்றும் விழா நடந்தது.
கோவில் தர்மகர்த்தா ஜெயராஜ் கார்த்திகை தீபத்தை ஏற்றினார். தட்டாந்தோப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசல்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு தீப ஒளியுடன் அந்த பகுதி ஜொலித்தது.
21–வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் சார்பில் வாண வேடிக்கை. மேஜிக் ஷோ, பல்சுவை தனித்திறன் நிகழ்ச்சி நடந்தது
கீழக்கரை தட்டாந்தோப்பு தெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான வழிகாட்டி பாலமுருகன் கோவில் உள்ளது.
இங்கு மஹா தீபமேற்றி ஆலயத்தை மூன்று முறை சுற்றுவதனால் திருவண்ணா மலையாரிடம் கிரிவலம் வருவதற்கான பாக்கியம் உண்டு என பக்தர்கள் நம்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை அன்று கீழக்கரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர். இங்கு நேற்று 4–வது ஆண்டாக 30 அடி உயர கோபுரத்தில் கார்த் திகை மகா தீபம் ஏற்ற பட்டது.
முன்னதாக கார்த்திகை மகா தீப திருநாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு கார்த்திகை பூஜை பெண்கள் குழுவினர் சார்பில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு வழிகாட்டி பாலமுருகன் ஆலயத்தில் திருக்கார்த்திகை பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்றும் விழா நடந்தது.
கோவில் தர்மகர்த்தா ஜெயராஜ் கார்த்திகை தீபத்தை ஏற்றினார். தட்டாந்தோப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசல்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு தீப ஒளியுடன் அந்த பகுதி ஜொலித்தது.
21–வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரகாஷ் சார்பில் வாண வேடிக்கை. மேஜிக் ஷோ, பல்சுவை தனித்திறன் நிகழ்ச்சி நடந்தது
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆவணியாபுரம் கோவிலில் கார்த்திகை மாத விழா
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது
» மசினியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது
» மசினியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya