ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் குப்தமங்கை தீர்த்தவாரி நாளை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் குப்தமங்கை தீர்த்தவாரி நாளை நடக்கிறது
நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் தமிழகத்திலேயே தலைசிறந்த சிவஸ்தலம் ஆகும். இத்தல இறைவன் வாஞ்சிநாதரை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், அருணகிரி நாதர் ஆகியோர் மனமுருகி பாடி உள்ளனர்.
இந்த தலத்தில்தான் எமனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு வருபவர்கள் எமனை வழிப்பட்டுதான் சிவனை வழிபடுவார்கள்.
கலிதோஷத்தை போக்கி கொள்ள அத்திரிமுனிவர், காச நோயை அகற்ற சாருமதியும், எந்த தலத்திலும் தீர்த்துகொள்ள முடியாத கொலை, களவு, பொய் பழிகளை போக்கிட ககோளன் துர்போதன், சூரியன் ஆகியோர் இங்குள்ள குப்த கங்கையில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் களில் நீராடி துன்பம் நீங்கியதாக வரலாறுகள் கூறுகிறது.
மகிஷாசூரரை கொன்ற தால் உண்டான தோஷத்தை அகற்றிகொள்ள துர்க்கை தவம் செய்து மகிஷாசூர் மர்த்தினி என்ற பெயரை பெற்றதும் இத்தலத்தில்தான். இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற காசியை விட பன்மடங்கு மிகுதியான புண்ணியம் மிக்க இத்தலத்தில் மகாலட்சுமியை அடைய விரும்பி திருமால் தவம் செய்துள்ளார். இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு நாளை (23–ந்தேதி) முதல் டிசம்பர் 14–ந்தேதி வரை கார்த்திகை திருவிழா நடக்கிறது. முதல் ஞாயிறான நாளை குப்தகங்கை தீர்த்தவாரி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேலு, செயல் அலுவலர் ஆசைதம்பி மற்றும் கோவில் பணியாளர்கள செய்து வருகிறார்கள்.
இந்த புனித நீராடும் விழாவிற்கு அரசு சிறப்பு பஸ் வசதியும், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும், குடிநீர், சுகாதார வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தலத்தில்தான் எமனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு வருபவர்கள் எமனை வழிப்பட்டுதான் சிவனை வழிபடுவார்கள்.
கலிதோஷத்தை போக்கி கொள்ள அத்திரிமுனிவர், காச நோயை அகற்ற சாருமதியும், எந்த தலத்திலும் தீர்த்துகொள்ள முடியாத கொலை, களவு, பொய் பழிகளை போக்கிட ககோளன் துர்போதன், சூரியன் ஆகியோர் இங்குள்ள குப்த கங்கையில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் களில் நீராடி துன்பம் நீங்கியதாக வரலாறுகள் கூறுகிறது.
மகிஷாசூரரை கொன்ற தால் உண்டான தோஷத்தை அகற்றிகொள்ள துர்க்கை தவம் செய்து மகிஷாசூர் மர்த்தினி என்ற பெயரை பெற்றதும் இத்தலத்தில்தான். இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற காசியை விட பன்மடங்கு மிகுதியான புண்ணியம் மிக்க இத்தலத்தில் மகாலட்சுமியை அடைய விரும்பி திருமால் தவம் செய்துள்ளார். இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு நாளை (23–ந்தேதி) முதல் டிசம்பர் 14–ந்தேதி வரை கார்த்திகை திருவிழா நடக்கிறது. முதல் ஞாயிறான நாளை குப்தகங்கை தீர்த்தவாரி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேலு, செயல் அலுவலர் ஆசைதம்பி மற்றும் கோவில் பணியாளர்கள செய்து வருகிறார்கள்.
இந்த புனித நீராடும் விழாவிற்கு அரசு சிறப்பு பஸ் வசதியும், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும், குடிநீர், சுகாதார வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நாச்சியார் கோவிலில் கல் கருட சேவை நாளை நடக்கிறது
» விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» பரமார்த்தலிங்கபுரம் ஸ்ரீசிவசுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது
» விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» பரமார்த்தலிங்கபுரம் ஸ்ரீசிவசுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya