குறை தீர்க்கும் குலமகள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
குறை தீர்க்கும் குலமகள்
திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்டது குட்டம் கிராமம். இந்த கிராமத்தில், குலம் காக்கும் குலமகளாக ஆனந்தவல்லி அம்மன் அருள்பாலித்து வருகிறாள். 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் இடது புறம், முத்து மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் எங்கும் காணமுடியாதபடி முத்தாரம்மன் 3 முகமாக காட்சி தருகிறாள். ஆனந்தவல்லியம்மன் கோயிலின் உட்புறத்தில் அனைத்து கடவுள்களின் அவதாரங்களும், அரக்கர்களை வதம் செய்வதும் அழகு ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 8 மணி என 3 வேளை பூஜை நடக்கிறது. இந்தக் கோயிலில் ஆடிமாதம் கடைசி திங்கள் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது அம்மன் அருளால் சாமியாடுவோர் ஊருக்குள் சுற்றி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவர்.
ஆனந்தவல்லி அம்மன் கோயிலின் எதிரே மிகப் பழமையான புளியமரம் உள்ளது. பொதுவாக புளியமரங்கள், இரவு நேரத்தில் இலைகள் சோர்ந்த நிலையில், உறங்குவதுபோலக் காணப்படும். ஆனால் இந்தக் கோயிலில் உள்ள புளிய மரம் இரவு நேரத்திலும் இலைகள் மூடாமல் காட்சியளிக்கிறது. ஆதலால் இந்த மரத்தை, சஞ்சீவி மரம் என்றழைக்கிறார்கள். மருத்துவர்கள் கைவிட்ட நோயாளிகள் பலர், சஞ்சீவி மரத்தின் இலைகளை மருந்தாக உட்கொண்டு உடல்நலம் தேறியிருக்கிறார்களாம். இதனால் இந்த இலையை அம்மனின் பிரசாதமாகவே மக்கள் எண்ணுகின்றனர். திருச்செந்தூரிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது குட்டம் கிராமம்.
ஆனந்தவல்லி அம்மன் கோயிலின் எதிரே மிகப் பழமையான புளியமரம் உள்ளது. பொதுவாக புளியமரங்கள், இரவு நேரத்தில் இலைகள் சோர்ந்த நிலையில், உறங்குவதுபோலக் காணப்படும். ஆனால் இந்தக் கோயிலில் உள்ள புளிய மரம் இரவு நேரத்திலும் இலைகள் மூடாமல் காட்சியளிக்கிறது. ஆதலால் இந்த மரத்தை, சஞ்சீவி மரம் என்றழைக்கிறார்கள். மருத்துவர்கள் கைவிட்ட நோயாளிகள் பலர், சஞ்சீவி மரத்தின் இலைகளை மருந்தாக உட்கொண்டு உடல்நலம் தேறியிருக்கிறார்களாம். இதனால் இந்த இலையை அம்மனின் பிரசாதமாகவே மக்கள் எண்ணுகின்றனர். திருச்செந்தூரிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது குட்டம் கிராமம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கவலை தீர்க்கும் கணபதி
» நோய் தீர்க்கும் நீரூற்று
» பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
» சிக்கலெல்லாம் தீர்க்கும் சடைவுடை சிவலிங்கம்
» குழந்தை ஏக்கம் தீர்க்கும் கயிலைநாதன்
» நோய் தீர்க்கும் நீரூற்று
» பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
» சிக்கலெல்லாம் தீர்க்கும் சடைவுடை சிவலிங்கம்
» குழந்தை ஏக்கம் தீர்க்கும் கயிலைநாதன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya