மகிந்தவின் வாகன பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் பணியில் நீக்கம்: அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்!
Page 1 of 1
மகிந்தவின் வாகன பேரணியில் கலந்து கொள்ளாவிட்டால் பணியில் நீக்கம்: அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரம் சம்பந்தமாக நடத்த திட்டமிடப்படடுள்ள வாகன பேரணியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தென் மாகாண அரச ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வாகன பேரணியை இன்று நாடு முழுவதும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள் மாகாண நிறுவனங்கள், மாவட்ட செயலகம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளனர்.
முக்கியமாக அரசாங்கத்தின் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்ட ஊழியர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியாவிட்டால், அதனை ஓட்டக்கூடிய ஒருவருடன் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிட்டால் பணியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாகன பேரணியை இன்று நாடு முழுவதும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள் மாகாண நிறுவனங்கள், மாவட்ட செயலகம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளனர்.
முக்கியமாக அரசாங்கத்தின் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்ட ஊழியர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியாவிட்டால், அதனை ஓட்டக்கூடிய ஒருவருடன் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிட்டால் பணியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அச்சுறுத்தல் காரணமாக ஹிருணிக்கா வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
» வாகன யோகம் தரும் லட்சுமி தேர் வழிபாடு
» மைத்திரிக்கு ஆதரவு! லங்கா சமசமாஜக் கட்சியின் 6 உறுப்பினர்கள் நீக்கம்
» மகிந்தவின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பம்
» மகிந்தவின் உருவபொம்மை எரிப்பு! சென்னையில் இலங்கை தூதரகம், புத்த மடத்தில் பொலிஸ் குவிப்பு
» வாகன யோகம் தரும் லட்சுமி தேர் வழிபாடு
» மைத்திரிக்கு ஆதரவு! லங்கா சமசமாஜக் கட்சியின் 6 உறுப்பினர்கள் நீக்கம்
» மகிந்தவின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பம்
» மகிந்தவின் உருவபொம்மை எரிப்பு! சென்னையில் இலங்கை தூதரகம், புத்த மடத்தில் பொலிஸ் குவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya