நாளை கட்சி தாவினால் ஒரு கோடி ரூபாவும் ஆடம்பர வாகனமும்
Page 1 of 1
நாளை கட்சி தாவினால் ஒரு கோடி ரூபாவும் ஆடம்பர வாகனமும்
வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளைய தினம் ஆளும் கட்சியில் இணைந்தால், ஒரு கோடி ரூபா பணம் மற்றும் ஒரு ஆடம்பர ஜீப் வண்டியும் வழங்கப்படவுள்ளதாக பேரம் பேசப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், அந்த கட்சியில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.சசிதரன் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு இவற்றை பெற்று தர முடியும் என பேரம் பேசியுள்ளார்.
நாளைய தினம் கட்சி தாவினால் மாத்திரமே இந்த சலுகை கிடைக்கும் எனவும் ஜெகன் கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக அலரி மாளிகையில் இன்று ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தர் ஒருவருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் மேலும் சிலர் இதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், அவர்கள் யார் என்பதை கூறவில்லை.
எவ்வாறாயினும் இந்த யோசனையை ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சசிதரன் நிராகரித்துள்ளார்.
10 கோடி ரூபா பணத்தை வழங்கி தன்னை அரசாங்கத்திற்குள் தக்கவைக்க முயற்சிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அணமையில் கூறியிருந்தார்.
அத்துடன் அரசாங்கத்தில் மீண்டும் இணைந்தால், தனக்கு 25 கோடி ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக முன்னாள் பிரதியமைச்சர் கே.டி.எஸ். குணவர்தன கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், அந்த கட்சியில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.சசிதரன் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு இவற்றை பெற்று தர முடியும் என பேரம் பேசியுள்ளார்.
நாளைய தினம் கட்சி தாவினால் மாத்திரமே இந்த சலுகை கிடைக்கும் எனவும் ஜெகன் கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக அலரி மாளிகையில் இன்று ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தர் ஒருவருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் மேலும் சிலர் இதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், அவர்கள் யார் என்பதை கூறவில்லை.
எவ்வாறாயினும் இந்த யோசனையை ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சசிதரன் நிராகரித்துள்ளார்.
10 கோடி ரூபா பணத்தை வழங்கி தன்னை அரசாங்கத்திற்குள் தக்கவைக்க முயற்சிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அணமையில் கூறியிருந்தார்.
அத்துடன் அரசாங்கத்தில் மீண்டும் இணைந்தால், தனக்கு 25 கோடி ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக முன்னாள் பிரதியமைச்சர் கே.டி.எஸ். குணவர்தன கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கட்சி தாவக் காத்திருக்கும் மேர்வின்?
» ஹிருனிக்காவின் பாதுகாப்பும் வாகனமும் பறிக்கப்பட்டது !
» ஜனாதிபதிக்கு ஆடம்பர வாகனம்! பெறுமதியோ 17,500,000 ரூபா
» எவரும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை: முன்னிலை சோசலிச கட்சி
» ஒரே நாளில் 25 கோடி ரூபா இலங்கைக்குள் பரிமாற்றம்! அதிர்ச்சியில் அரசாங்கம்
» ஹிருனிக்காவின் பாதுகாப்பும் வாகனமும் பறிக்கப்பட்டது !
» ஜனாதிபதிக்கு ஆடம்பர வாகனம்! பெறுமதியோ 17,500,000 ரூபா
» எவரும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை: முன்னிலை சோசலிச கட்சி
» ஒரே நாளில் 25 கோடி ரூபா இலங்கைக்குள் பரிமாற்றம்! அதிர்ச்சியில் அரசாங்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya