ஏழுமலையான் கோயிலில் அன்னதானத்துக்கு அரிசி இனி நேரடி கொள்முதல் அறங்காவலர் குழு தலைவர் பேட்டி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஏழுமலையான் கோயிலில் அன்னதானத்துக்கு அரிசி இனி நேரடி கொள்முதல் அறங்காவலர் குழு தலைவர் பேட்டி
திருமலை, : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்துக்கு தேவையான அரிசியை வாங்க இனி டெண்டர் விட மாட்டோம். அடக்க விலைக்கே ஆந்திர வியாபாரிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜூ தெரிவித்தார்.ஆந்திர மாநிலம், பத்ராசலத்தில் ஸ்ரீராம நவமியையொட்டி நடந்த பட்டாபிஷேகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜூ கலந்து கொண்டார்.
இதையடுத்து, குண்டூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர், நிருபர்களுக்கு பாபிராஜு அளித்த பேட்டி: திருமலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினம்தோறும் அன்னபிரசாதம் வழங்குவதற்காக 17 டன் அரிசி பயன்படுத்தப்படுகிறது. இந்த அரிசியை மும்பை மற்றும் டெல்லி வியாபாரிகள் டெண்டர் மூலம் தேவஸ்தானத்திற்கு விநியோகம் செய்து வந்தனர். இதில் தரமற்ற அரிசியை அவர்கள் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆந்திர மாநில அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கத்தினரிடம் பேசப்பட்டது. அன்னபிரசாதம் செய்வதற்கு தரமான அரிசியை லாப-நஷ்டமின்றி தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இனி வரும் காலங்களில் அரிசி கொள்முதல் டெண்டர் முறை ரத்து செய்யப்படுகிறது. மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு பால், மோர், சாம்பார் சாதம், புளியோதரை ஆகியவை வழங்கப்படுகிறது. இதேபோல் தேவஸ்தான கட்டுப்பாட்டில் திருப்பதியில் உள்ள பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகளுக்கும் சுவாமியின் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, குண்டூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர், நிருபர்களுக்கு பாபிராஜு அளித்த பேட்டி: திருமலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினம்தோறும் அன்னபிரசாதம் வழங்குவதற்காக 17 டன் அரிசி பயன்படுத்தப்படுகிறது. இந்த அரிசியை மும்பை மற்றும் டெல்லி வியாபாரிகள் டெண்டர் மூலம் தேவஸ்தானத்திற்கு விநியோகம் செய்து வந்தனர். இதில் தரமற்ற அரிசியை அவர்கள் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆந்திர மாநில அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கத்தினரிடம் பேசப்பட்டது. அன்னபிரசாதம் செய்வதற்கு தரமான அரிசியை லாப-நஷ்டமின்றி தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இனி வரும் காலங்களில் அரிசி கொள்முதல் டெண்டர் முறை ரத்து செய்யப்படுகிறது. மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு பால், மோர், சாம்பார் சாதம், புளியோதரை ஆகியவை வழங்கப்படுகிறது. இதேபோல் தேவஸ்தான கட்டுப்பாட்டில் திருப்பதியில் உள்ள பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகளுக்கும் சுவாமியின் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» டெல்லி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்
» டெல்லி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்
» ஏழுமலையான் கோயிலில் 3 மணி நேரத்தில் தரிசனம்
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» 15 மணி நேரத்தில் ஏழுமலையான் கோயிலில் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
» டெல்லி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்
» ஏழுமலையான் கோயிலில் 3 மணி நேரத்தில் தரிசனம்
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» 15 மணி நேரத்தில் ஏழுமலையான் கோயிலில் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya